இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு, கொரோனா பரவல் தடுப்புக்கு, மக்கள் தளத்திலிருந்து தான் அறிந்து கொண்ட ஆலோசனைகளாக பலவற்றை தெரிவித்து, ஒரு நீண்ட மடல் எழுதியுள்ளார் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள். அதில் அவர் பதிவிட்டுள்;ள அழுத்தமான இரண்டு...
இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு, கொரோனா பரவல் தடுப்புக்கு, மக்கள் தளத்திலிருந்து தான் அறிந்து கொண்ட ஆலோசனைகளாக பலவற்றை தெரிவித்து, ஒரு நீண்ட மடல் எழுதியுள்ளார் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள். அதில் வேகமாக முன்னெடுக்க வேண்டியது என்று கருதிய...
மதுரை மக்கள் வீட்டில் இருந்தே காய்கறிகள் வாங்குவதற்கு வசதியாக 100 நடமாடும் காய்கறி கடைகள் செயல்பாட்டுக்கு வருகின்றன.
17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லியிலும், நொய்டாவிலும் புலம்பெயர் மக்கள் வாடகை கொடுக்க முடியாமல் ஊரைக் காலி செய்வதும், கெஜ்ரிவால்...
ஊரடங்கில், கடுமையாக பாதிக்கும் புலம்பெயர்ந்தோர். டெல்லியைத் தொடர்ந்து நொய்டாவிலும்.
16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்...
டெல்லியில் வாடகைக்கு இருப்போரிடம் அடுத்த 3 மாதங்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் வாடகை கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம், அவர்கள் தராவிட்டால் அதனை மாநில அரசு தரும் என முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத்தலைமை அமைச்சர்...
கேரளாவில் மிக துரிதமாக கொரோனா சோதனைகள் செய்யப்படுகின்றன. இதுவரை 6000 பேர் அங்கு கொரோனா சோதனைக்கு உள்ளாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா சோதனையில் கேரளா முதல் இடத்தில் இருக்கிறது.
16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா...
பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழனின் நலங்குத் துறையில் முதன்மைப் பொருள்: மஞ்சள். பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழன் வாழ்வியலில் முதன்மை துறை: நலங்கு. தற்போது கொரோனா பரவல் தடையில்- தமிழக மக்களால் நாடு தழுவி முன்னெக்கப் பட்டிருக்கிறது...
கடந்த ஞாயிறன்று விசு, நடுவில் சேதுராமன் இந்த ஞாயிற்றுக் கிழமையில் பரவை முனியம்மா நம்மை விட்டு பிரிந்துள்ளனர். திரையுலகம் குழுவாக இணைந்து இவர்கள் நினைவை போற்றிக்கொள்ளவியலாத நிலையில், கொரோனா ஊரடங்கு வேறு. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்கிறது தமிழ்த்...
கொரோனாவைக் குணப்படுத்த முடியுமா என ஆய்வு செய்ய இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு உத்தரவிடக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துகுமார் நாயக்கர் என்பவர் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் தொடர்ந்த பொது நல மனுவிற்கு உடனடியாக விடைகாணும் பணி...