May 1, 2014

அதிகாரப் பரவலாக்கத்தை கொரோனா மூலம் உருத்து வந்து ஊட்டுகிறது அறம்! அதிகாரத்தை ஓரிடத்தில் குவிப்பதில் அயராது போராடுகிறது பாஜக: வங்கிகள்இணைப்பு

ஒருபக்கம் சமூக இடைவெளி பேணலை வலியுறுத்தி ஊரடங்கு அமல்படுத்திவிட்டு, மறு பக்கம் தங்கள் கட்சி கொள்கையான தங்களை மையப்படுத்தி அதிகாரக் குவிப்பை நடைமுறைப் படுத்தும் வகைக்கான, 10 பொதுத்துறை வங்கிகளை 4 பெரிய வங்கிகளுடன் இணைக்கும் வேலையை இன்று முன்னெடுக்கிறது நடுவண் பாஜக...

May 1, 2014

கொரோனா பாதிப்புகள்- கொண்டுவந்து முடிக்கப்பட்டுவிட்டது மதத்தில்! இது கொரோன ஒழிப்பில் தொய்வை உண்டாக்கும். அனைவரும் முதலில் வாயடங்குவோமாக.

கொரோனா பரவலுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டியிருந்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தல்- மடைமாறி மக்கள் வீடடங்காக போன நிலையில்- வீடடங்கிற்கு வாய்ப்பில்லா மக்கள் அவலத்தில் சிக்கி சின்னாபின்னமாகிக் கெண்டிருக்கும் நிலையில், யார் கொரோனா பரவலுக்கு காரணம் என்கிற...

May 1, 2014

இரு நிகழ்வுகள்: பெருங்கூட்டம் எதிர் கொண்டது கொரோனா பாதிப்பு! முன்னெடுத்தன- கணிகா கபூர் விருந்துகள், டெல்லி நிஜாமுதீன் கூட்டம்


ஒரே காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட கணிகா கபூர் விருந்துகள், டெல்லி நிஜாமுதீன் மத நிகழ்ச்சி- வடக்கு நோக்கி ஒரு கூட்டத்தினரையும், தெற்கு வரை ஒரு கூட்டத்தினரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிற சோகத்தை...

May 1, 2014

கொரோனா தொற்று பாதிக்கப்படாத சில நாடுகள்!

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்று நோயால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதே கொரோனா தொற்று நோயால் ஒருவர் கூட பாதிக்கப்படாத நாடுகளும் இந்தப் புவிப்பந்தில் இருக்கின்றன.

வடக்கு பசிபிக் கடற்பகுதியில்...

May 1, 2014

நடுவண் அரசுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் கவனஅறிக்கை!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூட்டமாகப் பேருந்துகளிலும், நடந்தும் செல்வதைத் தடுக்க என்ன நடவடிக்கையை நடுவண் அரசு எடுத்துள்ளது என்பது குறித்து வழக்கறிஞர்கள் அலோக் ஸ்ரீவஸ்தவா, ராஷ்மி பான்சால் ஆகியோர் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கிற்கு பதில் கேட்டு,...

May 1, 2014

மோடிக்கு காங்கிரஸ் கேள்வி! இருக்கும் ரூ.3,800 கோடி தொகையே செலவழிக்கப்படாமல், கொரோனாவிற்கு மக்களிடம் இருந்து நிதித் தண்டல் எதற்கு?

சமூக வலை தளங்களில் பல்லாயிரக் கணக்கான கருத்துப்படங்கள் மூலம், கொரோனவிற்கு, மக்களிடமிருந்து பாஜக நடுவண் அரசு தண்டல் செய்ய முயல்வதை கிண்டலடித்து வருகின்றனர் மக்கள். உலக வரலாற்றில் இந்த முயற்சி மிகமிக இழிவாகப்...

May 1, 2014

மரபை மீட்டெடுக்கும் தமிழக மக்கள்! இத்தனை உயிர்பலிகளுக்குப் பின்புமா செயற்கை. கொரோனாவை மஞ்சளால் விரட்டுவோம்

தமிழகத்தில் பல இடங்களில் போதிய நுண்ணுயிரிக் கொல்லிகள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கலங்கவில்லை தமிழக மக்கள்.

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் பல இடங்களில் போதிய நுண்ணுயிரிக் கொல்லிகள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக...

May 1, 2014

தமிழகத்தின் அடுத்த கட்ட அசத்தல்! கொரோனா பரவல்தடை, கொரோனா குணமளிப்பு நடவடிக்கைகளுக்கு பதினோரு குழுக்கள்

கொரோனா பரவல்தடை, கொரோனா குணமளிப்பு நடவடிக்கைகளுக்கு பல்துறை அதிகாரிகள் அடங்கிய 11 பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவல்தடை, கொரோனா குணமளிப்பு நடவடிக்கைகளுக்கு பல்துறை...

May 1, 2014

நமக்கு தெரிவிக்கும் பாடம் என்ன! இந்தியாவில் கொரோனா பாதிப்பு, குணமளிப்பு, மரணிப்பு ஆகியவைகள்

தலைமைஅமைச்சர் அவர்களே! கொஞ்சம் கூடுதல் பணத்தையும், கூடுதல் மருத்துவர் மற்றும் செவிலியர்களையும், கூடுதல் கவனத்தையும் களமிறக்குங்கள். இந்தியாவில் கொரோனா பாதிப்பு, குணமளிப்பு, மரணிப்பு ஆகியவைகள் நமக்கு தெரிவிக்கும் பாடம்...