கொரோனா பாதித்த நபருக்கு அருகில் செல்ல நேர்ந்தால் எச்சரிக்கும் வகைக்கு, ஆரோக்கிய சேது என்ற ஒரு செயலியை நடுவண் அரசு வெளியிட்டுள்ளது. தொடக்கத்தில் ஆர்வம் காட்டியவர்கள் கூட பயனற்ற செயலி என்று பேசிக்கொள்கிறார்கள்.
27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா...
இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா பலி எண்ணிக்கை மிகுதியாக இருக்கும் போது, இந்தியாவில் கொரோனா பலி குறைவாக இருக்க இதுதான் காரணம் என்று ஆய்வில் ஓர் அசத்தல் தகவல் வெளியாகி அடடே அடடே இது ஒரு நல்ல தகவலாக இருக்கிறதே என்று நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. அது என்னவென்று...
கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அன்றாடம் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள், வீட்டுக்கண்காணிப்பு, வீடுகளில் ஆய்வு உள்ளிட்ட நலங்குத்துறையின் நடவடிக்கைகள் குறித்து அதன் செயலர் பீலா ராஜேஷ்...
நடிகர் சூரி வெளியிட்டு வரும் நகைச்சுவை கலந்த கொரோனா தொற்று விழிப்புணர்வு காணொளிகள் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் சூரி, அண்மையில் தென்னிந்திய நடிகர்...
திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட 34 வார்டுக்கு தலா 250 அரிசி மூட்டைகள் வீதம் தி.மு.க பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட பிரதிநிதிகளிடம் தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு வழங்கினார்.
26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக...
பேரறிஞர் அண்ணா அவர்களின் பட்டமளிப்பு விழா பேருரை தமிழகத்தின் வரலாற்று ஆவணமாகிய சிறப்பு மிக்கது. அதில் அவரின் முடிப்பு என்று நினைத்தாலும் நெஞ்சம் இனிக்கும் வைரவரிகள். கமல் தலைமைஅமைச்சருக்கு எழுதிய மடல் 2நாட்களுக்குப்பிறகு தூசுத்தட்டப் பட்டு இந்தியாவின் தலைப்பாகி...
நடுவண் அரசு அறிவித்த ஊரடங்குக்கு மக்கள் பெரியவிலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிற நிலையில், நிவாரணம் தரவேண்டிய நடுவண் அரசு- பாராளுமன்ற உறுப்பினர் நிதியை ரத்து செய்வதா? தமிழகத்துக்கு ரூ.510 கோடிதானா? என்று சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளார், ஸ்டாலின்...
நடுவண் அரசு அறிவித்த- கொரோனா பரவலைத் தடுப்பதற்கு என்பதான- மூன்று கிழமைகள் ஊரடங்கு உத்தரவின் இறுதி நிலையில் இருக்கிறோம். தொடரக்கூடாது ஊரடங்கு- தொடருமா ஊரடங்கு- என்ற எதிர்பார்ப்பிலும் அச்சத்திலும் இதற்கான பெரியவிலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிற மக்கள் பரபரக்கிறார்கள்....
நடுவண் அரசு அறிவித்த- கொரோனா பரவலைத் தடுப்பதற்கு என்பதான- மூன்று கிழமைகள் ஊரடங்கு உத்தரவின் இறுதி நிலையில் இருக்கிறோம். தொடரக்கூடாது ஊரடங்கு- தொடருமா ஊரடங்கு- என்ற எதிர்பார்ப்பிலும் அச்சத்திலும் இதற்கான பெரியவிலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிற மக்கள்...