May 1, 2014

தமிழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கொரோனா நிலவரம்! நலம்பெற்றவர்கள் 19. பாதிப்பு 690. உயிரிழப்புப் சோகம் 7

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று செவ்வாய்க் கிழமை 690ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள்...

May 1, 2014

கொரோனாவுக்கு அமெரிக்காவிலிருந்து வெளியாகும் மூன்றாவது தடுப்பூசி! பில்கேட்ஸ் அறக்கட்டளை இன்று பரிசோதனை


பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஐஎன்ஓ-4800 என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை இன்று பரிசோதனை செய்ய உள்ளனர்.

25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நுண்ணுயிரி இதுவரை உலகம்...

May 1, 2014

இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்! கேட்பு தெரிவித்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும்

நாங்கள் கேட்பு (ஆர்டர்) தெரிவித்திருந்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவின் ஹ_பேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட...

May 1, 2014

நாம் ஊரடங்கு அறிவித்து விட்டு வீடடங்கி இருப்பது நமக்கு சரி! இவர்களுக்கு என்ன வழி? ஒரே மருத்துவமனையில் 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று

மகாராஷ்டிராவில் ஒரே மருத்துவமனையில் பணியாற்றிய 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று. நாம் வீடடங்கி இருப்பதற்கு ஊரடங்கு உத்தரவு அறிவித்து விட்டதை நடுவண் அரசு பெருமையாகக்   கருதி விட முடியாது. அதற்கான பெரும் விலையை வீடடங்கி இருக்கும் மக்கள் கொடுத்துக்...

May 1, 2014

பரபரப்பு கிளப்பிய நபரை காவல்துறை தேடி வருகிறது! மாஉயர படேல் சிலையை ரூ30 ஆயிரம் கோடிக்கு விற்பதாக ஓஎல்எக்ஸ் இல் விளம்பரம் செய்தவர்

‘அவசரம்! கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் அவசரமாக நிதி தேவைப்படுகிறது’ என்ற விளக்கத்துடன் மாஉயர படேல் சிலையை ரூ30 ஆயிரம் கோடிக்கு விற்பதாக  ஓஎல்எக்ஸ் இல் விளம்பரம் செய்து பரபரப்பு கிளப்பிய...

May 1, 2014

கொரோனாவிற்கு இரண்டாவது தடுப்பூசியும் கண்டுபிடித்து விட்டது அமெரிக்கா! ஆனால் பயன்பாட்டுக்கு 18மாதங்கள் காத்திருக்க வேண்டுமாம்!

18 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று முன்பே ஒரு தடுப்பூசியை அமெரிக்க கடந்த மாதம் சோதனைக்கு கொண்டு வந்த நிலையில், தற்போது கொரோனா நிரந்தரத் தீர்வுக்கு தடுப்பூசி என்று இன்னொரு ஊசியைக் கொண்டு வந்திருக்கிறது அமெரிக்கா. ஆனால் இந்த ஊசிக்கும் 18மாதங்கள் காத்திருக்கத்தான்...

May 1, 2014

இந்தியாவில் முதல் அறிவிப்பு! கர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக திரும்பப் பெறப்படும்: எடியூரப்பா

ஊரடங்கை திரும்பப் பெற்றதன் பிறகும் மக்கள் கூட்டத்தில் இருந்து விலகி இருத்தலைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியும். நமது ஆரோக்கியம்...

May 1, 2014

நியூயார்க்கில் பெண் புலிக்கும் கொரோனா பாதிப்பு! நடப்பில் கொரோனா பரவலுக்குத் தீர்வாக, உலகம் முடங்கலை முன்னெடுத்திருப்பதன் மீதான கேள்வி

கொரோனா பரவலைத் தடுக்க, கொரோனாவை முழுமையாக அப்புறப்படுத்த- சோதனைகள், மருந்துகள் தேடல், சுயபாதுகாப்பு நடவடிக்கைகளே தேவை. வினையே ஆடவர்க்கு உயிரே! வினை முடக்கி முடங்கியிருப்பது நம்மைப் பிணமாக்கிக் கொள்வதேயாகும். 

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

கொரோனாவிற்கு எதிரான போரில் தமிழக களநிலவரம் என்ன! விளக்குகிறார் தமிழக நலங்குத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக தொற்றுநிலையை அடைந்துவிட்டதா என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளார் தமிழக நலங்குத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும்...