May 1, 2014

தமிழக அமைச்சரவையில் முடிவு! ஊரடங்கை தொடரலாம் என்றும், தலைமைஅமைச்சர் எடுக்கும் முடிவை அமல்படுத்துவது என்றும்

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தலைமைஅமைச்சர் வெளியிடும் அறிவிப்பை தமிழக அரசு அமல்படுத்தும் என்று அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத் தலைமைஅமைச்சர் அறிவித்த 21 நாள்...

May 1, 2014

தமிழக அரசு அறிவிப்பு: கொரோனா ஊரடங்கு நிவாரணம் ரூ1000! திரைப்பட நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு

தமிழக அரசு தமிழ்நாடு திரைப்பட நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கொரோனா ஊரடங்கு நிவாரணமாக, ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது

29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக அரசு தமிழ்நாடு திரைப்பட...

May 1, 2014

தமிழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை கொரோனா நிலவரம்! நலம்பெற்றவர்கள் 44. பாதிப்பு 911. உயிரிழப்புப் சோகம் 9

இன்று சற்றே ஆறுதல் அடையும் வகையாக, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் நலம்பெற்ற நிலையில் வீடு திரும்பியுள்ளதாக நலங்குத்துறை தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில்...

May 1, 2014

கொரோனா தந்த சோகம்! ஊரடங்கை மீறி வெளியில் நடமாடிய 1.35 லட்சம் பேர் கைது

தமிழகத்தில், ஊரடங்கை மீறி வெளியில் நடமாடிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மீது, 1,25,708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில், ஊரடங்கை மீறி வெளியில் நடமாடிய 1,35,734...

May 1, 2014

என்றைக்கும் பாதுகாக்கப்பட வேண்டியது குடும்ப அமைப்பு! ஊரடங்கில் சிக்கித் தவித்த மகனை, 1,400 கி.மீ தூரம் ஸ்கூட்டியில் அழைத்து வந்த தாய்

உலகவங்கியில் கடன் வாங்குவதற்காக உலமயமாக்கலை ஒப்புக்கொண்ட நமக்கு, கடன் மட்டுமல்ல கொரோனாவையும் கொடுத்திருக்கிறது உலகம். கொரோனாவில் சிக்க வைத்த அரசியல்வாதிகளின் பொறுப்பின்மை சார்ந்த சுமையும், குடும்பத்தின் மீதே என்று உணர்த்துகிறது இந்த...

May 1, 2014

கொரோனா இலக்கியங்கள் படைப்போம், தீர்வுக்கான காப்பியம் கட்டமைப்போம்! பழந்தமிழ் முன்னோர் வகுத்தளித்த நெறியில்

கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அன்றாடம் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள், வீட்டுக்கண்காணிப்பு, வீடுகளில் ஆய்வு உள்ளிட்ட நலங்குத்துறையின் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்து வருகிறது. நாமும் பேசுவோம்...

May 1, 2014

கொரோனாவைக் குணப்படுத்த, ஒரு புதிய முயற்சியை முன்னெடுக்கும் தமிழகம்! பிளாஸ்மா சிகிச்சை எனும் பழைய பாணியில்

கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்க...

May 1, 2014

தமிழகத்தில் இன்று வியாழக்கிழமை கொரோனா நிலவரம்! நலம்பெற்றவர்கள் 27. பாதிப்பு 834. உயிரிழப்புப் சோகம் 8

கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அன்றாடம் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள், வீட்டுக்கண்காணிப்பு, வீடுகளில் ஆய்வு உள்ளிட்ட நலங்குத்துறையின் நடவடிக்கைகள் குறித்து அதன் செயலர் பீலா ராஜேஷ்...

May 1, 2014

தேவையா நாடு முழுவதும் ஊரடங்கு! ஊரடங்கால் விளைந்த நேரடிப்பயன்கள் யாவை? தொடங்கப்பட்டிருக்கிறது விவாதம்

கொரோனா நுண்ணுயிரி பரவல் தடுப்பு என்பதாக ஊரடங்கை அமல்படுத்தும் வேளையில். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவை பகுதி அளவிலாவது தளர்த்த வேண்டிய கட்டாயம்...