May 1, 2014

5122வது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! கொரோனாவிலிருந்து விடுபட உறுதியேற்போம்

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா நுண்ணுயிரித் தாக்கம் இந்த ஆண்டின் பெருஞ்சோகமாகும். இன்று தொடங்கும் 5122வது தமிழ்ப் புத்தாண்டில் கொரோனா இந்தியாவில் இருந்து முற்றாக விலகிட நமது வாழ்த்துக்கள்.

01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழர் தம் எந்த விழாக்களும் காலை...

May 1, 2014

5121வது தமிழ்ஆண்டின் இறுதிநாளில் இந்தியாவின் கொரொனா நிலவரம்! குணமடைந்தவர்கள் 217. கொரோனா பாதிப்பில் 9,152. உயிரிழப்புச்சோகம் 149

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா நுண்ணுயிரித் தாக்கம் இந்த ஆண்டின் பெருஞ்சோகமாகும். இந்தக் கொரோனா இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. நாளை தொடங்கும் புத்தாண்டில் கொரோனா இந்தியாவில் இருந்து முற்றாக விலகிட நமது அச்சார...

May 1, 2014

கொரோனா ஊராடங்கு பாதிப்பு நிவாரணம்! அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஒரு மாத மின் கட்டணம் தள்ளுபடி செய்ய வைகோ வலியுறுத்தல்


கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்துப் பிரிவினருக்கும் ஒரு மாதம் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

31,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா ஊரடங்கு அமலில்...

May 1, 2014

மக்கள்அதிருப்தி! தன்னார்வலர்கள், பிற அமைப்புகள் நிவாரணம் வழங்க தடை இல்லை, கட்டுப்பாடு மட்டுமே: அரசு நீண்ட நெடிய விளக்கம்

தமிழ்நாட்டில் வாழ்வாதரத்தை இழந்து நிற்போருக்கு உதவ அரசு சிற்சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பேரளவாக தன்னார்வலர்கள், பிற அமைப்புகள் நேரடியாக களத்தில் உதவி வருகின்றனர். இவ்வாறான உதவிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. இதனை எதிர்த்து திமுக...

May 1, 2014

ஜூம் மென்பொருள் மற்றும் செயலியை இனி பயன்படுத்த வேண்டாம்! கூகுள் உள்ளிட்ட சில நிறுவனங்கள் எச்சரிக்கை

ஜூம், மென்பொருளைத் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது 

31,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்து பணிபுரியும் பலரும் பயன்படுத்தும் ஒரு மென்பொருள் ஜூம். இந்த...

May 1, 2014

பெயர் குறித்து நியமிக்கப்படும் முறையான அதிகாரிகளால் மட்டுமே தகனம் செய்யப்பட வேண்டும்! கொரோனா தொற்று உயிரிழப்பில்: இலங்கையில்


இலங்கையில் உயிரிழக்கும் கொரோனா தொற்றாளர்களின் சடலங்களைத் தகனம் செய்யும் வகையில் அரசாங்கத்தினால் சிறப்பு உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

31,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் உயிரிழக்கும் கொரோனா தொற்றாளர்களின் சடலங்களைத் தகனம் செய்யும்...

May 1, 2014

நலங்குத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கீச்சுவில் வேண்டுகோள்! கொரோனா அறிகுறி ஐயம் இருந்தால் மருத்துவமனை செல்லுங்கள்

காய்ச்சலோ, இருமலோ, மூச்சு விடுவதில் சிரமமோ இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு நலங்குத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கீச்சுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

31,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காய்ச்சலோ, இருமலோ, மூச்சு விடுவதில் சிரமமோ...

May 1, 2014

கொரோனா பரவல்தடுப்புக்கு ஊரடங்கு சரிதான்- ஊரடங்கு பாதிப்பு மீட்புக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் ரூ.1000 கோடி தமிழக அரசு கேட்பது அதைவிட சரி

தலைமைஅமைச்சர் புரிந்துகொள்ள வேண்டியது கட்டாயம். கொரோனா பரவல்தடுப்புக்கு ஊரடங்கு சரிதான்- ஊரடங்கு பாதிப்பு மீட்புக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் ரூ.1000 கோடி தமிழக அரசு கேட்பது அதைவிட சரி என்பதை.

30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடப்பு 21நாள் ஊரடங்கை...

May 1, 2014

தமிழ்ப் புத்தாண்டு அரசியல்! தலைப்பை மாற்றிக் கொண்ட சன்தொலைக்காட்சி

நாளை மறுநாள் செவ்வைத் தமிழ்ப் புத்தாண்டான, சன் தொலைக்காட்சி மடையின் பசுமைப்பிறந்த நாளில் (இவர்களுக்கு ஊரடங்கால் பாதிப்பு இல்லையே ஆதாயந்தானே; அதனால் சன்தொலைக்காட்சி மடைக்கு இந்த ஆண்டு பசுமைப்பிறந்தநாள் தானே.) ஒரு புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.