வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை மோசமடைந்த நிலையில் உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடலில்...
நேற்று முதல் தொடங்கிய ஊரடங்குத் தளர்வில் உருபடியாகச் செய்வதற்கு நடுவண் அரசுக்கு ஆயிரம் கடமைகள் இருக்கிற நிலையில், கிடப்பது எல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை- என்கிற சொலவடையைச் செயலாக்கும் விதமாக நடுவண் பாஜக அரசு, நேற்றே திறந்தது சுங்கச்சாவடியை; மக்களை...
தொடர் சோதனைகள் மட்டுமே கொரோனாவை கண்டறிந்து விரட்ட உதவும் என ஆய்வாளர்கள் கூறிவரும் இந்த நேரத்தில், அதற்கு பொருந்தும் வகையாக தங்கள் தரப்பு நியாயத்தை அமெரிக்கா சுட்டிக் காட்டுகிறது.
07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: உலகில் கொரோனா பரிசோதனைகளை அதிகளவில்...
கவுதம் வாசுதேவ் மேனன் தான் இயக்கிய, என்னை அறிந்தால் மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய 2 படங்களைப் பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். ஏனாம்?
07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சீனாவில் உருவான கொரோனா நுண்ணுயிரி உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி...
தமிழகத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்றும் தற்போதைய நிலையே தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24 நள்ளிரவு தொடங்கி ஏப்ரல் 14 வரை 21...
கனடாவில் நிகழ்த்தப்பட்ட மர்ம நபரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. இதுவரை வரலாற்றில் இல்லாத இந்தத் தாக்குதல் ஏன் எதற்கு என்று புரியாத குழப்பத்தில் மக்களும், அரசும்.
07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கனடாவும் கொரோனா பாதிப்புக்கு...
கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள், கொண்டு வருவதற்காக டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பி-787 விமானம் சீனாவின் குவாங்செய்க்கு புறப்பட்டுச் சென்றது. இந்த நிலையில் மொத்தம் 3 லட்சம் கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியா புறப்பட்டுள்ளதாக...
தமிழகத்தில் இன்று மட்டும் 3 மருத்துவர்கள், 2 காவல்துறையினர், 2 இதழியலாளர்கள், என ஏழு பேர்களுக்கு- மக்களுக்கு பாதுகாப்பு, காவல்அரண், மக்கள் தொடர்பு என்கிற முதன்மைத் துறைகளை சேர்ந்த நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்கொண்டுவரும் இவர்களுக்கு போதுமான...
உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா நுண்ணுயிரி, மனிதர்களால் உருவாக்கப்பட்டதா? அல்லது இயற்கையாகவே உருவானதா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. கொரோனா நுண்ணுயிரி ஆய்வகத்தில்...