36000 கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் கிடைத்த நிலையில் தமிழக நலங்குத் துறை கொரோனா பரிசோதனைகளை விரைவு படுத்தியிருக்கிறது. இந்த 36000 கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளும் மிகச் சில நாட்களில் தீர்ந்து விடும. அடுத்த என்ன என்ற எதிர்பார்ப்பில் தமிழக நலங்குத்துறை...
இரண்டு கேள்விகளை எழுப்பி, நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன் இருவரும் இந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பதிலிருந்து தோல்வி அடைந்துவிட்டார்கள், என்று தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.
06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரி பரவலைக் கட்டுப்படுத்தும்...
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டிவிஎஸ், தனது எதிர்கால வணிக விரிவாக்கத்திற்கு பிரிட்டன் பைக் நிறுவனத்தை வாங்கி அசத்துகிறது.
06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை...
தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.
05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைவது அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 82 பேர் குணமடைந்து வீடு...
கொரோனா சிகிச்சைக்காக கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள், உள்ளிட்ட மருந்து பொருட்களை ஏற்றி வர ஏர் இந்தியா விமானம் சீனா விரைந்துள்ளது.
05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா சிகிச்சைக்காக கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள், உள்ளிட்ட மருந்து பொருட்களை...
ஒட்டு மொத்த இந்தியாவில் முதலாவதாக சீனாவிலிருந்து- தமிழகம் தருவித்த 24000 கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் மூலம் பரிசோதனை தொடங்கப்பட்டு விட்டது. கொரோனா எதிர்ப்பில் தமிழகம் இரண்டாவது படியில் காலடி பதித்துள்ளது.
05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில்...
சீனாவிலிருந்து 24000 எண்ணிக்கை வந்து சேர்ந்தன. இன்னும் இலட்சக் கணக்கில் கேட்பு வழங்கப்பட்டிருக்கிறது. என்பதோடு- அவைகளை கொரோனா கண்டுபிடிப்புக்கான பெரிய கருவி போலவே அடையாளப் படுத்தி ஊடகங்கள்- அது என்ன? ஏது? என்று கூட தெரியமலேதாம் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன....
அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்வதே கொரோனவிற்கு எதிராக அரசின் தற்போதைய உடனடிப் பணியாக இருக்க முடியும். குறைவான சோதனைகளை மேற்கொண்டுவிட்டு எந்தச் சிக்கலும் இல்லை என்று கூறிவிடமுடியாது. செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களின்...
அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்வதே கொரோனவிற்கு எதிராக அரசின் தற்போதைய உடனடிப் பணியாக இருக்க முடியும். குறைவான சோதனைகளை மேற்கொண்டுவிட்டு எந்தச் சிக்கலும் இல்லை என்று கூறிவிடமுடியாது. செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களின்...