அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு 45 ஆயிரத்து 318 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 8 லட்சத்து 18 ஆயிரத்து 744 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 82 ஆயிரத்து 923 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். குணமளிப்புக்கு பாதியளவில் மரணம் ஏன்? குற்றவாளிக்...
கொரோனாவை முற்றாக ஒழிப்பதற்கும், ஒழித்த பின்னும் சமூகத்தில் நலமும் வளமும் தொடர்வதற்கும் கட்டாயத் தேவைகளாக முன்னெடுக்க வேண்டியவைகள்:- எல்லையில்லாமல் பாதுகாப்புக் கருவிகள், நாட்டின் அனைவருக்கும் பரிசோதனைகள், மருந்துகள், தடுப்பு மருந்துகள், ஏராளமான மருத்துவப்...
தமிழ்த்; திரையுலகின் பேரறிமுக நடிகர் விஜய், கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1.30 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார்.
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழ்த்; திரையுலகின் பேரறிமுக நடிகர் விஜய், கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1.30 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார். திரைப்பட...
தமிழகத்தில் 22 மாவட்டங்கள் கொரோனாஆட்சிமை மாவட்டங்களாக அறியப்பட்டு அங்கு ஊரடங்கு தளர்வு முன்னெடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் எட்டு கொரோனாஆட்சிமை மாவட்டங்களில் 4 நாட்களாக புது தொற்று ஏதும் இல்லை.
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சேலம், ஈரோடு, கன்னியாகுமரி,...
கொரோனா தொடங்கிய காலம் முதலே பங்குச் சந்தைகளுக்கும் பாதிப்பு தொடங்கி விட்டது. அதனால் இந்திய நிறுவனங்களின் சொத்து மதிப்பு சரிந்த வண்ணமேயிருக்கின்றது. இது ஒருபக்கம் இருக்கட்டும். நேற்று டிரம்ப் பதிவிட்ட ஒற்றைக் கீச்சுவில் இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின்...
அன்னையின் கோரிக்கைகாக தன் தங்கையை அழைத்து வருவதற்காக மதுரையைச் சேர்ந்த இளைஞர் பழுதான மிதிவண்டியில் 85கிமீ பயணித்து தங்கையைச் சந்தித்து அழைத்துச் சென்றார்.
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கரோனாவினால் தற்போது நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு...
பெரியார் இருந்த வரை தமிழகத்தில் யாரும் ஹிந்துத்துவா தொல்கதை புளுகு மூட்டைகளைத் தூக்கிப் பிடிக்க அஞ்சி ஒடுங்குவர். கொஞ்ச காலமாக சில ஹிந்துத்துவா பரப்புரையாளர்கள் தமிழகத்தில் துள்ளி வந்து கொண்டிருந்தார்கள். திடீரென ஆப்பு கழன்று போனவர்களாக இணையத்தில் நிறம் மாறி உலா...
சீனா நிறுவனங்கள் தயாரித்து அளித்த கெரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளின் துல்லியமின்மை காரணம் பற்றி இரண்டு நாட்களுக்கு அதன் மூலமான பரிசோதனை நிறுத்தப்படுகிறது.
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சீனாவிலிருந்து தயாரித்து இந்தியா இறக்குமதி செய்த கரோனா நுண்ணுயிரி...
குடியரசு தலைவர் மாளிகையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தலைநகரம் பரபரப்படைந்துள்ளது.
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: குடியரசு தலைவர் மாளிகையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி...