ஊரடங்கை முடிக்க வேண்டிய நாளான 20,சித்திரைக்கு (மே3) பிறகு நிலைமையை எப்படி கையாளுவது? என்பது பற்றி நடுவண் அரசிடம் எந்த தெளிவான திட்டமும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டி உள்ளார். மக்களும் அவ்வாறான கோணத்தில்தாம், இலட்சக் கணக்கில் சமூக...
நம்மை ஏமாளியாவே நினைத்துக் கொண்டு, அலம்பல் ஏர்டெல், தில்லாலங்கடி ஹாட்ஸ்டார் சேர்ந்து 2ரூபாய்க்கு 28நாளைக்கு 3ஜிபி தருகிறோம் தரவு என்று வேறு (வணிகச்) சொற்களில் பேசுவதை, ஏமாற்றத்தை எப்போதும் இயல்பாக எடுத்துக் கொள்கிற நாம் இப்படி புரிந்து...
21,சித்திரை (மே4) திங்கட் கிழமை தமிழகத்திற்கு நல்லபொழுதாக விடிய வேண்டும் என்பதற்காக, கத்திரிவெயில் தொடங்கும் நாளில் கொரோனாவை பொசுக்கிட ஊரடங்கை முடித்துக் கொள்ள தமிழக அரசு அணியமாவதாக சொல்லப்படுகிறது. ஓர் அமெரிக்க ஆய்வும், நம்பழந்தமிழ் மரபும் அதற்கு கட்டியம்...
21,சித்திரை (மே4) திங்கட் கிழமை தமிழகத்திற்கு நல்லபொழுதாக விடிய வேண்டும் என்பதற்காக, கத்திரிவெயில் தொடங்கும் நாளில் கொரோனாவை பொசுக்கிட ஊரடங்கை முடித்துக் கொள்ள தமிழக அரசு அணியமாவதாக சொல்லப்படுகிறது.
11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் சில...
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவது, தமிழகத்திற்கான மகிழ்ச்சி செய்தியாகும்.
11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத்,...
இருவர் மட்டுமே கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நிலையில் அந்த இருவரும் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்ததையடுத்து கொரோனா இல்லாத மாநிலமாக திரிபுரா மாறியுள்ளது.
11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் 21 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா நுண்ணுயிரித்...
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக குறைந்தது ரூ.7500 வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா வலியுறுத்தியுள்ளார். இணையத்தில் இன்றைய தலைப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது இந்தச் செய்தி
11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...
ஐயப்படும் விதத்தில் சாலையில் கிடந்த 2,000 ரூபாய் தாளை, சுத்திகரிப்பு செய்த பின், மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி, சூரத் நகராட்சி அதிகாரிகளே எரித்துவிட்டார்களாம்.
10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சுமார் காலை 10.30 மணி வாக்கில், குஜராத்தில் புனா...
10 ஆயிரம் ஏழை தொழிலாளர்களுக்கு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 50 ஆயிரம் டன் உணவு பொருட்களை தமன்னா வழங்கி உள்ளார்.
10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒரு பக்கச் சோகம். கொரோனா பரவலைத் தடுக்க அதிகாரப்பாடாக...