நாற்பது நாட்கள் ஊரடங்கை முன்னெடுத்தோம்: கொரோனா பரவாமல் தடுக்க என்று. இன்று ஊரடங்கை தளர்த்தி வருகிறோம் எல்லாத் துறைகளும் பாதிக்கப்பட்டு விட்டதென்று. இதுவரை கொரோனா பாதிப்பை நலங்குத் துறை பட்டியல் வெளியிட்டது. இனி எல்லாத்துறைகளும் பட்டியல் வெளியிடும் ஊரடங்கு பாதிப்பை....
வரிவாங்கும் உரிமையை நடுவண் அரசுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, சரக்கு சேவைவரிகளின் நிலுவைகளை நடுவண் அரசிடம் அடித்துப்பேசி பிடுங்க முயலாமல், வருமானத்திற்கு மாற்றுவழி தேடுகிறது கெஜ்ரிவால் டெல்லி அரசு. பாமர மக்களைச் சீரழிக்கும் சாராய வணிகத்தில் ஈடுபடுவதோடு- மது...
வரிவாங்கும் உரிமையை நடுவண் அரசுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, சரக்கு சேவைவரிகளின் நிலுவைகளை நடுவண் அரசிடம் அடித்துப்பேசி பிடுங்க முயலாமல், வருமானத்திற்கு மாற்றுவழி தேடுகிறது தமிழக அரசு- பாமர மக்களைச் சீரழிக்கும் சாராய வணிகத்தில்...
கொரோனா நுண்ணுயிரித் தொற்றுக்கு மருந்து கண்டறிந்துவிட்டதாக திருத்தணிக்காசலம் என்பவர் நீண்ட நாட்களாக சமூக ஊடகங்களில் பேசிவருகிறார். அவருக்கான ஆதரவும் பெருகித்தான் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் மீது சட்டஅடிப்படையான நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தமிழக...
இந்த படத்தில் நாகசைதன்யாவை விட சாய்பல்லவி தான் ஆதிக்கம் செலுத்துகிறார் என்று இயக்குனரிடம் கூறியிருக்கிறார் சமந்தா. பாராட்டுகிறாரா.
21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மலையாளப் படமான ‘பிரேமம்’ மூலம் மிகவும்...
தமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள். தற்போதைய ஊரடங்கு அமைதி அவைகளுக்கு பிடித்துப் போய் விட்டதாம்.
21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள். தற்போதைய ஊரடங்கு அமைதி...
கொரோனா நுண்ணுயிரியை நூறு விழுக்காடு ஒழித்துவிட்டுதாம் வெளியே வர முடியும் என்றால் அது சாத்தியமில்லை. கொரோனா நுண்ணுயிரியுடன் வாழ்வதற்குத் தயாராகுங்கள் என்று டெல்லி மக்களுக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார். நடுவண் மாநில அரசுகள், இந்தக் கண்டுபிடிப்பை...
நாடு கடந்து பணிநிமித்தம் வந்திருக்கும் இந்தியர்கள், முஸ்லிம்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட வேண்டாம் எச்சரித்திருந்த நிலையிலும், முஸ்லிம்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்த மூவர் பணிநீக்கம்...
கோயம்பேடு காய்கறிச் சந்தையில் பணியாற்றிய தொழிலாளர்கள், வணிகர்கள், சென்று வந்த பொதுமக்கள் ஆகியோருக்கு தொற்று அதிகரித்துள்ளன. அதனால் கொரோனா பரவல் தடுப்பு முயற்சிகளுக்குக் கட்டுப்படாமல் பயணிப்பது சென்னை மட்டுமாக உள்ளது.
20,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...