கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசை கண்டிக்கிறோம் என்றும், நோய்த்தடுப்பில் அலட்சியமும் மது விற்பதில் அவசரமும் காட்டும் குடியைக் கெடுக்கும் அதிமுக அரசு என்றும், கருப்புச் சின்னம் அணிந்து முழங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின். கோயம்பேடு பாதிப்பு மற்றும்...
இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்று நாளது 24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121 (10.12.2019) அன்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேறிய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அந்த ஆப்கானிஸ்தானில் 80 விழுக்காட்டு பேர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம்...
கோயம்பேடு சந்தை மூடப்பட்ட நிலையில், சொந்த ஊருக்குச் செல்லக் கிளம்பியவர்களைப் பரிசோதித்தில், அத்தனை பேருக்கும் கொரோனா. தமிழகத்தில் 771பேர்களுக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், சென்னையில் 324 பேர்களுக்குத் தொற்று...
சாதாரண மக்கள் பயன்படுத்தும் தேநீர் கடைகள் திறக்க அனுமதி இல்லை. பல குடும்பங்களை அழிக்கும் மதுக்கடைக்கு அனுமதியா? 40 நாட்கள் ஊரடங்கால் மது போதையை மறந்துள்ளவர்களை மீண்டும் குடிகாரனாக்கும் முயற்சியைத் தமிழக அரசு செய்கிறது. அதனால் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று...
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக இத்தாலி இயல்அறிவர்கள் (சயின்ஸ்டிஸ்ட்) கூறி உள்ளனர். தடுப்பூசியால் கொரோனா நுண்ணுயிரி அழிந்திருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என்று டாகிஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி லூய்கி, இத்தாலி செய்தி நிறுவனத்திற்கு அளித்த...
ஆம். நடிகரும், இயக்குனருமான பாரதிராஜா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் அவரது இல்லத்தில் கொரோனா எச்சரிக்கை அறிக்கை ஒட்டியுள்ளனர்.
23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த சில நாட்களாக சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று பரவி...
100 மணி நேரத்தில் கொரோனா நுண்ணுயிரியை எரித்து சாம்பலாக்கும் திட்டம் தன்னிடம் உள்ளதாக உலகின் முன்னணி ஆயுத வணிகரும், உலக புகழ்பெற்ற தொழிலதிபருமான மூசா பின் சம்சர் தெரிவித்துள்ளார்.
23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரி தற்போது உலகின் 210க்கும்...
நாற்பது நாட்கள் ஊரடங்கை முன்னெடுத்தோம்: கொரோனா பரவாமல் தடுக்க என்று. இன்று ஊரடங்கை தளர்த்தி வருகிறோம் எல்லாத் துறைகளும் பாதிக்கப்பட்டு விட்டதென்று. மக்கள் வருமானத்திற்கு பெரும்பாலான தொழில் வணிக அடைப்பில் தளர்வு, மாநில வருமானத்திற்கு மதுவிற்பனை அடைப்பில் தளர்வு....
தமிழகத்தில் பழைய கொரோனா நோயாளிகளாக சிகிச்சையில் இருப்வர்கள் 420 பேர்கள் மட்டுமே! குணமானவர்கள் 1,485 பேர்கள். புதிய நோயாளிகளாக சிகிச்சையில் இணைவோர் 2153 பேர்கள். அவர்களை அதிக பட்சம் இரண்டு கிழமைகளில் குணமளித்து வீட்டுக்கு அனுப்ப தமிழக நலங்குத்துறை முழு ஏற்பாடுகளுடன்...