டெல்லியில், நடுவண் காவல் ஆயுதப்படைகளிலேயே பெரிய படையான, நடுவண் ஆயுத காவல் படை தலைமை அலுவலகமே மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் 135 பேர்கள் கொரோனா தொற்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
20,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண் ஆயுத காவல் படை...
தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று கூடியது. அதில், குறிப்பாக, சென்னையில் சில தளர்வுகளை மேற்கொண்டு தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
20,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனாவால் விதிக்கப்பட்ட நாற்பது நாட்கள் ஊரடங்கு, இன்றுடன் நிறைவு பெறும் நிலையில்,...
சென்னையில் கொரோனா நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்ட நிலையில், சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதன் காரணம் என்ன என்று விளக்குகிறார் மாநகராட்சி ஆணையாளர்.
19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சென்னையில் கொரோனா...
கொரோனாவைவிட நிவாரணம் துளியும் இல்லாத அதிகாரப்பாட்டு ஊரடங்கால் மக்கள் தொழில், வருமானம் இல்லாமல் கடுமையாக பாதித்து வரும் நிலையில் ஊரடங்கில் கொஞ்சம் தளர்வு முன்னெடுக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவில் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் இயங்கலை மூலம் அனைத்து...
தற்போது வாணி போஜன் கைவசம் 5 படங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, அவர் இணையத் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த இணையத் தொடரை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார்.
19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஓ மைகடவுளே, படம் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி பேரறிமுகமான வாணி...
கொரோனா தொற்றை உலகப் பெருந்தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் இதன் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. எனினும் இது உலகெங்ஙகும் வேகமாக பரவி ஏராளமான உயிர்களை பலி கொண்டுவருகிறது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளுக்கும்...
கடந்த 39 நாட்களாகவும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக விளங்கி வந்த கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த 39 நாட்களாகவும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக விளங்கி வந்த கிருஷ்ணகிரியில் முதல்...
கடந்த 20 நாட்களாக நீடித்து வந்த மர்மம் அனைத்தையும் உடைத்து நேற்று பொது நிகழ்ச்சியில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றார். வடகொரிய அதிபர் கிம் ஜாங், உரம் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்கி வைத்தபோது, அனைவரும் கைகளைத்தட்டி மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்ததாகவும், அவருடன்...
சிவப்பு மண்டலங்களில் 7 நாட்களில் புதிய தொற்று இல்லாத காரணத்தினால் அவைகள் ஆரஞ்சு மண்டலங்களாகத் தற்போது மாற்றப் பட்டிருக்கின்றன.
19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சிவப்பு மண்டலங்களில் 7 நாட்களில் புதிய தொற்று இல்லாத காரணத்தினால் அவைகள் ஆரஞ்சு மண்டலங்களாகத்...