May 1, 2014

டெல்லியில் நடுவண் ஆயுத காவல் படை தலைமை அலுவலகமே மூடி முத்திரை வைக்கப்பட்டது! வீரர்கள் 135 பேர்கள் கொரோனா தொற்று சிகிச்சையில்

டெல்லியில், நடுவண் காவல் ஆயுதப்படைகளிலேயே பெரிய படையான, நடுவண் ஆயுத காவல் படை தலைமை அலுவலகமே மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் 135 பேர்கள் கொரோனா தொற்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

20,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண் ஆயுத காவல் படை...

May 1, 2014

சென்னையில் நாளைமுதல் இவைகள் இயங்கலாம்!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று கூடியது. அதில், குறிப்பாக, சென்னையில் சில தளர்வுகளை மேற்கொண்டு தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

20,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனாவால் விதிக்கப்பட்ட நாற்பது நாட்கள் ஊரடங்கு, இன்றுடன் நிறைவு பெறும் நிலையில்,...

May 1, 2014

சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதன் காரணம் என்ன! விளக்குகிறார் மாநகராட்சி ஆணையாளர்.

 

சென்னையில் கொரோனா நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்ட நிலையில், சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதன் காரணம் என்ன என்று விளக்குகிறார் மாநகராட்சி ஆணையாளர்.

19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சென்னையில் கொரோனா...

May 1, 2014

இயங்கலை வணிகங்களுக்குப் பச்சைக் கொடி! அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பொருட்கள் கேட்பு செய்யலாம். சிவப்பு மண்டலத்தில் அனுமதியில்லை

கொரோனாவைவிட நிவாரணம் துளியும் இல்லாத அதிகாரப்பாட்டு ஊரடங்கால் மக்கள் தொழில், வருமானம் இல்லாமல் கடுமையாக பாதித்து வரும் நிலையில் ஊரடங்கில் கொஞ்சம் தளர்வு முன்னெடுக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவில் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் இயங்கலை மூலம் அனைத்து...

May 1, 2014

இணையத் தொடரில் நடிக்கும் வாணி போஜன்! ஊரடங்கில் தடைபட்டு நிற்கிறது. ஊரடங்கு முடிந்ததும் வெளீயீடு

தற்போது வாணி போஜன் கைவசம் 5 படங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, அவர் இணையத் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த இணையத் தொடரை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார்.

19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஓ மைகடவுளே, படம் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி பேரறிமுகமான வாணி...

May 1, 2014

கொரோனாவை கண்டறிய ராஜலட்சுமி கல்வி குழுமத்தினர் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு மென்பொருள்

கொரோனா தொற்றை உலகப் பெருந்தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் இதன் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. எனினும் இது உலகெங்ஙகும் வேகமாக பரவி ஏராளமான உயிர்களை பலி கொண்டுவருகிறது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளுக்கும்...

May 1, 2014

கிழிந்தது கிருஷ்ணகிரி என்று ஒரு சொலவடையுண்டு. உண்மையிலேயே கிருஷ்ணகிரியை, அந்த சொலவடைக்கு உட்படுத்தியுள்ளதா கொரோனா

கடந்த 39 நாட்களாகவும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக விளங்கி வந்த கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த 39 நாட்களாகவும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக விளங்கி வந்த கிருஷ்ணகிரியில் முதல்...

May 1, 2014

அனைத்து முடிச்சுகளும் அவிழ்ந்தன! நேற்று காட்சிஅளித்தார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். உரம்தயாரிப்புத் தொழிற்சாலையைத் தொடங்கி வைத்தபோது

கடந்த 20 நாட்களாக நீடித்து வந்த மர்மம் அனைத்தையும் உடைத்து நேற்று பொது நிகழ்ச்சியில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றார். வடகொரிய அதிபர் கிம் ஜாங், உரம் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்கி வைத்தபோது, அனைவரும் கைகளைத்தட்டி மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்ததாகவும், அவருடன்...

May 1, 2014

தமிழகத்தில் சிவப்பு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 26ல் இருந்து 12 ஆக குறைந்து உள்ளன.

சிவப்பு மண்டலங்களில் 7 நாட்களில் புதிய தொற்று இல்லாத காரணத்தினால் அவைகள் ஆரஞ்சு மண்டலங்களாகத் தற்போது மாற்றப் பட்டிருக்கின்றன.

19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சிவப்பு மண்டலங்களில் 7 நாட்களில் புதிய தொற்று இல்லாத காரணத்தினால் அவைகள் ஆரஞ்சு மண்டலங்களாகத்...