May 1, 2014

செவ்வாய் முதல் பயணிகள் தொடர்வண்டிகள் இயங்கும்! முதல் கட்டமாக இரு வழியாக 15 தொடர்வண்டிகள் இயக்கப்படும்: தொடர்வண்டித்துறை அறிவிப்பு

நாளை செவ்வாயக் கிழமை முதல் பயணிகள் தொடர்வண்டிகள் இயங்கும் எனவும், முதல் கட்டமாக இரு வழியாக 15 தொடர்வண்டிகள் இயக்கப்படும் எனவும் இந்தியத் தொடர்வண்டித்துறை அறிவித்துள்ளது.

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு...

May 1, 2014

தமிழக கொரோனா நிலவரம்!

கொரோனா பாதிப்பு வளர்ந்து கொண்டே போகிறது. ஊரடங்கு தளர்ந்து கொண்டே வருகிறது. இரண்டுக்குமான பட்டியலை அரசு வெளியிட்டு வருகிறது. நாளை முதல் 34வகை வணிக நிறுவனங்களுக்கு ஊரடங்கு இல்லை. ஒட்டு மொத்த தமிழகத்தின் கொரோனா பாதிப்பு...

May 1, 2014

34வகை கடைகளுக்கு ஊரடங்கு தளர்வு! ஒரு மண்டல (48நாள்) அனுபவத்தில் கற்றுக் கொண்ட பாடம்

மருந்தை ஒரு மண்டலத்திற்கு அதாவது 48நாட்கள் எடுப்பது (உட்கொள்வது) தமிழ் மருத்துவத்தின் அனுபவமுறைதான். ஆனால் கண்டுபாவணையை (trial and error method) 48 நாட்களுக்கு முன்னெடுத்து இந்தக் கடைகளுக்கு ஊரடங்கு தேவையில்லை என்று முடிவெடுத்திருக்கிறது நம் தமிழக...

May 1, 2014

3,500க்கு மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்! திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முன்பு குவிந்து, சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி, திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முன்பு 3,500 வடமாநில தொழிலாளர்கள் மூட்டை, முடிச்சுகளுடன் திரண்டனர். அதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லாதது அறிந்து, தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் என கூறி போராட்டத்தில்...

May 1, 2014

இரஜினிகாந்த் அதிரடி! டாஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துட வேண்டியதுதான்

உச்ச அறங்கூற்று மன்றத்திற்கு சென்று மதுக்கடைகளைத் திறந்தால், மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டியதுதான் அதிமுக என்கிறார் இரஜினிகாந்த்.

27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: மக்கள் ஊரடங்கிற்கு கொடுத்த விலையே மிகமிக அதிகம். அரசின் வருமானத்திற்காக...

May 1, 2014

வட போச்சே! வருத்தத்தில் மோடி

மோடியின் இந்தத் திட்டத்தை, கொரோனா பரவல் ஒழித்துக் கட்டிவிட்டது. இதனால் மோடி நொந்து போயுள்ளார். வட போச்சே! என்ன திட்டம் அது.

27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவை, பல ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு...

May 1, 2014

செய்து காட்டியது காங்கிரஸ்! இந்தக் கொரோனா பாதிப்பில் நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் மக்கள்விலை கொடுப்பில் ஊரடங்கை முன்னெடுத்திருக்க மாட்டோம்

அள்ளி அள்ளி கொடுத்திருப்போம் என்று, செய்து காட்டியது காங்கிரஸ்! இந்தக் கொரோனா பாதிப்பில் நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் உறுதியாக மக்கள்விலை கொடுப்பில் ஊரடங்கை முன்னெடுத்திருக்க மாட்டோம் என்று பேச்சளவில் சொல்லாமல். 

26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...

May 1, 2014

எப்படி! இன்று தமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 219 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு இருக்கின்றார்கள்

இன்று தமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 219 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு இருக்கின்றார்கள். அதிமுக அரசை பாராட்டலாம் என்றால்- தற்போது டாஸ்மாக் வணிகத்தில் முனைப்பு காட்டி, ஊரடங்கிற்கு விலைகொடுத்து வரும் தமிழக மக்களை மது வணிகத்திற்கும் தலைகொடுக்க வேண்டும் என்று...

May 1, 2014

அடம்பிடித்து அசிங்கப்படும் அதிமுக அரசு! மக்கள் விலைகொடுப்பில் ஊரடங்கு. அரசின் மது வணிகத்திற்கும் தலைகொடுக்க வேண்டும் என முரண்டு

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது அரசின் கடமை. ஆனால் அரசோ மக்கள் விலைகொடுப்பில் ஊரடங்கை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதில் அதிமுக அரசின் மது வணிகத்திற்கும் மக்கள் தங்கள் தலையை அடமானம் வைக்கவேண்டும் என்று முரண்டு பிடிப்பது, அதை அசிங்கத்தில் கொண்டுவந்து...