கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் பிரியாணி மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரி பரவாமல் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை...
திங்கட்கிழமை 19,வைகாசி (01.06.2020) தொடங்கி 30,வைகாசி (12.06.2020) வரை பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்று தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: திங்கட்கிழமை 19,வைகாசி (01.06.2020) தொடங்கி 30,வைகாசி (12.06.2020)...
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நமக்கு மட்டும் மகிழ்ச்சியானதாக இருந்தால் சரிதான். கொரோனா பரவலுக்கும் அது சாதகமானதாக இல்லாமல் இருக்கவும் வேண்டும்: இது...
இதயம் கவர்ந்த வீராங்கனையாக சானியா மிர்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பந்தயக் கோப்பை துள்ளுப்பந்து (டென்னிஸ்) போட்டியில், பரிசுத் தொகையை பகிர்கின்றார் மாநில கொரோனா தடுப்பு பணிகளுக்காக தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு.
29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...
நெஞ்சம் பதைபதைக்கிறது. இவர்களுக்கெல்லாம் கட்சி, கட்சி பதவி ஒரு கேடா? முன்பகை காரணமாம். வளருமா இப்படியும் ஓர் முன்பகை? பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியைத் துடிக்கத் துடிக்கப் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யும் அளவிற்கு? பகையாளியின் மகள் என்கிற...
ஊரடங்கை மேலும் நீட்டிக்கிறது முதலாவது மாநிலமாக தெலுங்கானா. 16,வைகாசி (மே29)வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்திருக்கிறது. வெள்ளிக்கிழமை என்பதால் மேலும் இரண்டு நாட்கள் தொடரலாம்.
28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஊரடங்கை மேலும் நீட்டிக்கிறது முதலாவது மாநிலமாக...
பேய்ப்பட போட்டியில் வென்றால் தன்னோடு பேசலாம் என்கிறார் ஹிந்தி நடிகர் சாருக்கான்.
28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இளம் இயக்குனர்களுக்கு வீட்டிலேயே பேய்ப்படம் எடுக்கும் போட்டியை ஹிந்தி நடிகர் சாருக்கான் அறிவித்துள்ளார்.
ஹிந்தி நடிகர் சாருக்கான்...
ஊரடங்கு பாதிப்பிற்கான நிவாரணமாக நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் அறிவித்திருந்தார் லாரன்ஸ். தற்போது அதை அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்ப அவர் முடிவு செய்துள்ளார்.
28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா பரவலைத் தடுக்க என்று, நடுவண் அரசு முன்னெடுத்த...
04,வைகாசி (மே17)க்குப் பிறகு ஒன்னரை இலட்சம் தமிழர்கள் கொன்றொழிப்பில் இலங்கையில் அமைதி திரும்பியதாக அன்றொரு ஆண்டில் பேசப்பட்டது. அந்த நாள் இந்த ஆண்டில் நமக்கு ஊரடங்கு முடிப்பு நாளாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் கட்டண உயர்வுகளும் வரிகளும் வரிசை...