May 1, 2014

கொரோனாவிற்கு இணையாக பேசுபொருளாகி வரும் தலைப்பு! புலம்பெயர் தொழிலாளர்கள் அல்லது வெளிமாநிலத் தொழிலாளர்கள்

வெளிமாநிலத் தொழிலாளர்களுடன் நேற்று புறப்பட்டன மூன்று சிறப்புத் தொடர்வண்டிகள். வெளி மாநிலத் தொழிலாளர்கள் கூடங்குளத்தில் போராட்டம். வெளிமாநிலத் தொழிலாளர்கள் சரக்கு தொடர்வண்டி மோதி 17பேர்கள் பலி. இப்படி பற்பல.

 26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...

May 1, 2014

லைகா நிறுவனம் தெரிவிப்பது என்ன! இந்தியன் 2 கைவிடப்படுகிறதா

கமல், சங்கர் கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவி வரும் நிலையில், லைகா நிறுவனம் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கமல், சங்கர் கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக...

May 1, 2014

நிபந்தனை மீறல் காரணமாம்! ஊரடங்கு முடியும்வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுபானக்கடைகள் மூட வேண்டும் எனவும் இயங்கலையில் மது விற்பனை செய்யலாம் எனவும் சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

May 1, 2014

கொரோனாவுக்குத் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக சீன நிறுவனம் அறிவிப்பு! கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் பல்லிளித்த மாதிரியா

சீனாவிடம் இருந்து அதிவிரைவு அடையாளங்காட்டிகளை இந்தியாவின் ஏர்இந்தியா விமானத்தை எடுத்துக் கொண்டு போய் வாங்கி வந்தோம். ஆனால் அவைகள் இரண்டே நாட்களில் பல்லிளித்து விட்டன. தற்போது சீன நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவிக்கிறது. நம்பலாமா...

May 1, 2014

ஊரடங்கால் இன்னுமொரு சோகம்! தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரக்கு தொடர்வண்டி மோதி விபத்து. 17 பேர்கள் பலி

தெளிவான முன்திட்டமும், ஒற்றைக் காசு நிவாரணமும் இல்லாத நடுவண் பாஜக அரசின் அதிகாரப்பாட்டு ஊரடங்கால்- இயக்கபடாத நச்சுவாயு கொள்கலன் வெடித்ததில் 8பேர்கள் நேற்று பலியானதைத் தொடாந்து, இன்று தொடர்வண்டி மோதிய விபத்தால் 17 பேர்கள்...

May 1, 2014

கற்றுக்கொள்வோம் இந்த 13மாவட்டங்களிடமிருந்து- கொண்டாடுவோம் இந்த மாவட்டங்களை! 5க்கும் குறைவானவர்கள் சிகிச்சையில் உள்ள 13 மாவட்டங்கள்

ஈரோடு, சிவகங்கை, நாகை, திருப்பூர், தருமபுரி, கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, புதுக்கோட்டை, திருவாரூர், திருப்பத்தூர், கரூர், கிருஷ்ணகிரி ஆகிய பதின்மூன்று மாவட்டங்களில் தலா 5 க்கு குறைவானவர்களே சிகிச்சையில் உள்ளனர்.
 
25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...

May 1, 2014

பாஜக ஆளும் மாநில அரசும் அடாவடிதானா! தொடர்வண்டிகள் திடீர் இரத்து. தொழிலாளர்கள் என்ன கொத்தடிமைகளா? தொழிலாளர்கள் மற்றும் எதிர்கட்சியினர் கேள்வி

திடீரென சிறப்பு தொடர்வண்டிகளை இரத்து செய்து, தொழிலாளர்களை இங்கேயே இருக்கச் செய்ய கட்டாயப்படுத்துவது என்பது கொத்தடிமைத்தனத்துக்கு ஈடானது என்று கர்நாடக பாஜக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...

May 1, 2014

திருச்சியில் மது அருந்தியவர் கடை அருகிலேயே உயிரிழப்பு!

திருச்சியில் மது அருந்தியவர் கடை அருகிலேயே உயிரிழந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மதுவினால் உயிரிழந்துள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று மலைக்கோட்டை காவல் நிலைய காவலர்கள் விசாரணை...

May 1, 2014

ஊரடங்கால் இப்படியொரு சோகம்! நச்சுவாயு கொள்கலன் வெடித்து விபத்து. 5000 பேர்கள் மருத்துவமனையில்; 8பேர்கள் பலி; விசாகப்பட்டினத்தில்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் எல்ஜி பாலிமர் வேதியியல் தொழிற்சாலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு நச்சுவாயு கொள்கலன் வெடித்து விபத்து ஏற்பட்டது. ஊரடங்குத் தளர்வில், இயக்கம் மேற்கொண்டபோது

24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஆந்திர மாநிலம்...