அரசாங்கம் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் அச்சிடலாம் என்ற ஒற்றை வரியில், ஆயிரம் செய்திகளைப் பொதித்து, அவர் நடுவண் அரசுக்கு நையாண்டிப் பொதியையை அளித்திருக்கிறார் விஜய் மல்லையா.
01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண் அரசின் கோவிட் 19 நிவாரண பொதியைக் குறிப்பிட்டு...
வழக்கறிஞர்கள், மருத்துவர்கள். செவிலியர்கள் என அனைத்து பணியாளர்களுக்கும் ஒவ்வொரு உடை அடையாளத்தை நம்மை முன்பு ஆண்டிருந்த பிரித்தானிய ஆட்சியாளர்கள் கொடுத்திருந்தனர். அதையே இந்திய விடுதலைக்குப் பின்னும் நாம் நடைமுறைப்படுத்தி வருகிறோம். தற்போது கொரோனா அதற்கு விலக்கு...
ரூபாய் 25 லட்சம் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தியது. வடமாநில தொழிலாளர்கள் தொடர்வண்டிகளில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு வெற்றிகரமாக அனுப்பிவைக்கப்பட்டனர்.
01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ரூபாய் 25 லட்சம் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தியது. வடமாநில தொழிலாளர்கள்...
‘தற்சார்பு இந்தியா திட்டம்’ என்பதன் ஹிந்தி பெயரில், செவ்வாய்க் கிழமை இரவு 8மணிக்கு தொலைக்காட்சியில் மோடி அறிவித்து, இன்று நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் விவரித்த, கொரோனா நிவரண உதவித் தொகுப்பான இருபது இலட்சம் கோடி- தொழில் நிறுவனங்களில் நடுவண் அரசு...
மோடி தலைமையில் நடைபெற்ற காணொலி காட்சியின்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 18,வைகாசி ஞாயிற்றுக்கிழமை (மே 31) வரை வழக்கமாக இயக்கப்படும் தொடர்வண்டி சேவைகளைத் தொடங்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண்...
நாளது 30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5056 அன்று பிறந்த, நமது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, இன்று 66வது பிறந்த நாள். ஆங்கில நாட்காட்டி அடிப்படையில் நேற்றும் கொண்டாடலாம். முதல்வர் அவர்களுக்கு அவரது கடமையை நினைவூட்டி பிறந்த நாள் வாழ்த்து...
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக பேரறிமுகப்படுத்தி வந்தவர் சித்த மருத்துவ ஆர்வலர் திருத்தணிகாசலம். இதனால் கைதாகி, அவரது காவல் முடிந்த நிலையில், மேலும் 6 நாள் காவிலில் வைத்து விசாரிக்க சென்னை காவல்துறைக்கு, எழும்பூர் அறங்கூற்றுமன்றத்தில்...
நேற்றைய இரவு எட்டு மணி பேச்சில் தலைமைஅமைச்சர் மோடி 20 லட்சம் கோடி ரூபாய் திட்டம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ஏழைகளுக்கு எவ்வளவு போய் சேரும் என்பதை கணக்குப் பார்க்கப் போவதாக மிரட்டியுள்ளார் கமல்.
30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நேற்றைய...
இன்று ஒரே நாளில் 716 பேர்களுக்கு கொரோனா நுண்ணுயிரி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது கொரோனா வேகமாகப் பரவுகிறதோ என்று நாம் மலைப்பதற்கானதல்ல. மாறாக சோதனைக் கருவிகளையும், சோதனைகளையும், உரிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களையும் எல்லையில்லாமல் உயர்த்தியாக வேண்டும்...