நடிகர் சிம்புவின் வருங்கால மனைவியைச் சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறோம் என்று பேரறிமுக நடிகை பிந்து மாதவி கூறியிருக்கிறார்.
02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடிகர் சிம்பு சமையல் செய்யும் காணொளி ஒன்று அண்மையில் சமூகவலைதளங்களில் வெளியாகி விருப்பங்களை...
நாளை மதுக்கடைகள் தமிழகத்தில் திறக்கப்படவுள்ளன. முதல்வன் படத்தில் அர்ஜுன் ஒருநாள் முதல்வராக வந்தது போல, ஏழுநாள் மதுவை நிறுத்திய பெருமிதத்தோடு உலா வந்தார் கமல்.
02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: மதுக்கடை திறப்பில் ஆர்வம் காட்டும் அரசுக்கு தீர்ப்பு...
ஓரிரு நாட்களில் தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு! தமிழக மதுக்கடைகள் திறப்புக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் விதித்த தடைக்கு, உச்சஅறங்கூற்றுமன்றம் இடைக்கால தடை விதித்தது.
02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழக மதுக்கடைகள் திறப்புக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம்...
நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என பொதுநல மனு பதிகை செய்த நபர் ஒருவருக்கு ரூபாய் ஓர் இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என பொதுநல மனு பதிகை செய்த நபர் ஒருவருக்கு ரூபாய் ஓர்...
நடுவண் பாஜக அரசு, இந்திய மக்களுக்காக ஒதுக்கும் 20இலட்சம் கோடியை- 18 அகவைக்கு குறைவானவர்களுக்கும், படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கும், வங்கியில் வைப்பாக பணம் போட்டு, வட்டி வாங்கிப் பயனடைகிற வகையாகவும், மற்றவர்களுக்கு வங்கிக் கணக்கில் போட்டு,...
‘வருவாயை இழந்து, அவசரமாக நிதி தேவைப்படக் கூடிய மாநில அரசுகளுக்கும் நடுவண் அரசு நிதி வழங்க வேண்டும்’ உங்களின் அடுத்த அறிவிப்பு அதுவாக இருக்கும் என்று நம்புகிறேன்! நிர்மலா சீதாராமனுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம். பன்னீர் செல்வத்திற்கு பாராட்டுகள் குவிந்து...
நடுவண் நிதியமைச்சர் அறிவித்த திட்டங்கள் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கைவிடப்பட்டுள்ளன. வேளாண்பெருமக்களுக்கான நிவாரணம் இல்லை. ப.சிதம்பரம் கூறியதுபோல, மக்கள் கையில் பணப் புழக்கத்திற்கு, குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் அளிப்பது கட்டாயம் என்று...
கடன் தருவதாக வெறுமனே அறிவிப்பு மற்றும் மக்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி வட்டிகளை கொஞ்ச நாள் தள்ளிப்போடும் நடவடிக்கையாக இருப்பதாகவும் உருப்படியான நடவடிக்கைகள் எவையும் இல்லை என்றும் பொருளாதார வல்லுனர்கள் தொழிற்சங்கத் தலைவர்கள்- நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள்...
இதுவரை சரக்குசேவைவரி, வருமானவரி, சுங்கவரி என்ற வரிகளில் இருந்தெல்லாம் வசூலித்த தொகையிலிருந்தே, கொரோனா ஊரடங்கு பாதிப்பிற்கு எதுவும் செய்யாத- பேரிடர் நிதியிலும் கொரோனா ஊரடங்கு பாதிப்பிற்கு எதுவும் செய்யாத- நடுவண் அரசுக்கு, இந்தியாவின் கொரோனா நிவாரண பணிகளுக்காக, என்று...