May 1, 2014

மகிழ்ச்சி அடைவதற்கு முன்னால் கொஞ்சம் கணக்குப் போட்டுப் பாருங்கள்! 20 கோடி பெண்கள் வங்கிக்கணக்கில் ரூ.10 ஆயிரம் கோடி: நிர்மலா

20 கோடி பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.10,025 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக நடுவண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண் பாஜக அரசு ஊரடங்கு நிவாரணத்திற்காக 20இலட்சம் கோடியில் ஒரு தொகுப்பை உருவாக்கியுள்ளது. அதற்கு...

May 1, 2014

நாளது 19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122 ல் ஊரடங்கை முடித்துக் கொண்டு தமிழகம் நிமிர்ந்தெழ வேண்டும்!

தமிழகத்தில் நாளது 18,வைகாசி (மே 31) வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் நாளது 18,வைகாசி (மே 31) வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. 25 மாவட்டங்களுக்கு புதிய...

May 1, 2014

உற்பத்தி, மானியம் என்ற வளர்ச்சி அடிப்படை பேச்சுக்கே இடமில்லை! மோடியின் 20 இலட்சம் கோடி தொகுப்பில்- இன்றைய அறிவிப்பும் கடன் வட்டி குறித்ததே

மோடியின் 20 இலட்சம் கோடி தொகுப்பில்- மாநில அரசுகளின் கடன்பெறும் உச்சவரம்பை 5 விழுக்காடாக உயர்த்த முடிவு என்று இன்று அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: மோடியின் 20 இலட்சம் கோடி தொகுப்பில்- மாநில அரசுகளின் கடன்பெறும்...

May 1, 2014

நடிகர் விஜய்சேதுபதி மீது புகார்! பாஜக என்று சொல்லிக் கொண்டு, நான்கைந்துபேர்கள் காவல்நிலையத்தில் மனு

ஹிந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் விஜய்சேதுபதி மீது தங்களை பாஜகவினர் என்று கூறிக்கொண்டு நான்கந்து பேர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஹிந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் விஜய்சேதுபதி மீது...

May 1, 2014

இன்றும் நாளையும்- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்கள்! தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; வைகோ பேரறிக்கை

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை...

May 1, 2014

மக்களுக்கு நேரடியாக பணம் தேவை! ஊரடங்கால் மக்கள் இழந்தது வருமானம், நாம் தந்தது பசி- அதனால்: இராகுல்காந்தி

ஊரடங்கால் மக்கள் வருமானத்தை இழந்து நிற்கின்றார்கள். தற்போதைக்கு பணம் மக்களுக்கு நேரடியாகக் கிடைக்க வேண்டும். 20 லட்சம் கோடி ரூபாய் திட்டம், வங்கிக் கடன் என்று சுற்றிவளைக்;கத் தேவையில்லை என்று வாதிடுகிறார் இராகுல் காந்தி

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:...

May 1, 2014

கொரோனாவிற்கு அஞ்ச வேண்டாம்! இன்றைக்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 939 பேர்கள். சிறப்பான சேவையில், தமிழக மருத்துவத்துறை

கோயம்போடு அதிக பாதிப்புகளைக் கொடுத்த அதே வேகத்தில், தமிழக மருத்துவத் துறை குணமளிப்பை கொடுத்திருக்கிறது. இது கொரோனாவிற்கு அஞ்சி தமிழகம் ஒளிய வேண்டாம். பாதுகாப்பை சிறப்பாக முன்னெடுத்தால் போதும் என்பதை அறிவுறுத்துவதற்காக...

May 1, 2014

வந்தன சோகம்!

நேற்று மாலைத்தீவிலிருந்து வந்த 6 பேருக்கும், மகாராஷ்டிராவிலிருந்து வந்த 40 பேருக்கும் குஜராத்திலிருந்து வந்த 2 பேருக்கும், கர்நாடகாவிலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழ்நாட்டில் ஏற்கெனவே...

May 1, 2014

எண்ணிம மேடையில் வெளியாகிறது கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின்! வெளியீட்டு நாள்: 5,ஆனி வெள்ளிக் கிழமை (ஜூன் 19)

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’ படத்தையும் திரையரங்குகளுக்குப் பதிலாக எண்ணிமமேடையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நாளது 5,ஆனி வெள்ளிக் கிழமை (ஜூன் 19) நேரடியாக வெளியீடு செய்ய உள்ளதாக படக்குழு அதிகாரப்பாடாக...