May 1, 2014

தமிழகம் இன்றைய கொரோனா நிலவரம்! 07,வைகாசி (மே 20) புதன் கிழமை

தமிழகத்தில் இன்று மட்டும் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 987 பேர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் இன்று மட்டும் 743...

May 1, 2014

ஆண்களும் பெண்களுமாக வரிசை கட்டும் பெங்களூர் மக்கள்! நேற்று மதுக்கடைகள். இன்று பூங்காக்கள்

பெங்களூர் நகரில் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இன்று பூங்காக்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து பூங்காக்களுக்கு சென்று நடைப் பயிற்சியில் ஈடுபட்டனர். 

07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பெங்களூர் நகரில்...

May 1, 2014

கூகுள் தேடலில்! குறைந்தது கொரொனா குறித்த தேடல். உயர்ந்தது உணவு, மருந்து, வீட்டுவேலை குறித்த தேடல்

கொரோனா ஊரடங்கு காலத்தில் கூகுள் மூலம் உணவு மற்றும் மருந்து, வீட்டுவேலை குறித்த தேடல் அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா ஊரடங்கு காலத்தில் கூகுள் மூலம் உணவு மற்றும் மருந்து, வீட்டுவேலை குறித்த தேடல்...

May 1, 2014

தமிழக மக்கள் மகிழ்ச்சி- ஆட்சியாளர்கள் அதிர்ச்சி! விற்பனை நேரம் அதிகரித்தும் ஊத்திக்கிட்ட மது விற்பனை

டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை நேரம் அதிகரிக்கப்பட்ட முதல் நாளே சரக்குகளின் விற்பனை அதிரடியாக குறைந்துள்ளமை ஆட்சியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: உச்ச அறங்கூற்றமன்ற அனுமதியுடன், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் சனிக்கிழமை...

May 1, 2014

பெற்றோர் பதறாத வகையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை முன்னெடுங்கள்! திமுக தலைவர் ஸ்டாலின்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளது 01,ஆனிக்கு (சூன் 15) ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததை அடுத்து, உண்மையிலேயே அதற்குள் நிலைமை சீராகி விடுமா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி...

May 1, 2014

நடுவண் அரசின் ‘20இலட்சம் கோடி தொகுப்பு’ எதிர்வினை! அன்னிய முதலீட்டாளர்கள் விலக்கிக் கொண்டார்கள். 6நாட்களில் ரூ.9,600 கோடி வெளியேறியது

இந்தியாவைப் பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வரஎன்று மோடி தலைமையிலான அரசு 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் குறித்து மக்கள் நடுவே நம்பிக்கையின்மை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அதை மேலும் ஊக்குவிக்கும் முகமாக...

May 1, 2014

கொரோனா தொடர்பில் விசாரணை தேவைதான் என்கிறார் சீன அதிபர்! ஆனால் அதை கொரோனா அலை ஓய்ந்த பிறகே முன்னெடுப்பது சிறப்பு என்கிறார்

கொரோனா தொடர்பில் தொடக்கம் முதலே வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்றி வருகிறோம். கொரோனா அலை முற்றிலும் ஓய்ந்தபின், அது குறித்த விசாரணையைத் தொடங்குங்கள் என, சீன அதிபர் தெரிவித்துள்ளார்.

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொடர்பில் தொடக்கம் முதலே வெளிப்படைத்...

May 1, 2014

மதுவை மிகவும் முதன்மையாக்கும் மடமை வளர்கிறதா! ரசிகர்களை வரவழைக்க திரையரங்கில் மது விற்கலாம். பேரறிமுக இயக்குனர் யோசனை

திரையரங்கத் தொழிலை மீட்டெடுக்க திரையரங்குக்குள் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பேரறிமுக இயக்குனர் யோசனை தெரிவித்துள்ளார்.

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: திரையரங்கத் தொழிலை மீட்டெடுக்க திரையரங்குக்குள் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்க...

May 1, 2014

பிரிட்டன் இதழ் கேட்டிருந்த ஒரு வினாடி வினாவால் அதிர்ச்சியானார்கள்! இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்கள்

இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்களுக்கு, ஈழம் என்ற உடனே உலகத் தமிழினத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நினைவு வந்து, ஆடிப்போய் விட்டார்கள் போல.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பிரிட்டனில் இருந்து வெளிவரும் த கார்டியன் என்ற ஒரு இதழில், பயணிகளுக்கான வினாடி வினா...