பாகிஸ்தானின் உள்ள கராச்சி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அதிக கூட்ட நெரிசல் கொண்ட குடியிருப்புப் பகுதியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துள்ளாகியுள்ளது. பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பாகிஸ்தானின் உள்ள கராச்சியில் பயணிகள்...
கண்துடைப்பு நடவடிக்கையில் ஏமாந்து விடாதீர்கள். நீங்கள் அனுபவிக்கும் ஊரடங்கு சுமையில் உங்கள் கண்கள் வெளிப்படுத்தும் கண்ணீரை நீங்களே துடைத்துக் கொள்ளுங்கள். கொரோனா பாதுகாப்பிற்கு மட்டுமல்ல- பொருளாதார பாதுகாப்பிற்கும் சமூக இடைவெளி உங்களுக்கு பாதுகாப்பே தரும். யாருடைய...
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். என்ற குறளின் பொருள் உணர்ந்த நாடுகள் மகிழ்ச்சியில்.
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொற்றில் இருந்து தப்பியுள்ளன சில நாடுகள்.
சீனாவின் வூகான் நகரில் பரவத்...
ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக கடுமையான வணிகத்தில் போராடும் ஒரே நிறுவனமான ஏர்டெல், அதில் வாகை சூடியுள்ளது. அதற்கெல்லாம் சரிப்பட்டு வராத வடிவேலுவாக ஜியோ பகடியாடப்பட்டு வருகிறது.
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்புத் துறை களத்திற்கு...
கொரோனா பாதிப்புகள் குறித்து அன்றாட நிலவரங்கள் அனைத்து ஊடகங்களிலும் ஏராளமாக சொல்லப்படுகின்றன. ஆதாலால் அது நமக்கு மனப்பாடமாகவே தெரிந்திருக்கிறது. அதை விட முதன்மையாக நாம் மனப்பாடமாக அறிந்துகொண்டிருக்க வேண்டிய செய்தி- கொரோனாவிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக்...
கொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்குத் தள்ளப்படுவார்கள் என்று தெரிவிக்கிறது உலகவங்கி. அதன் பொருட்டு 16,000 கோடி அமெரிக்க டாலர்கள் செலவிட உலக வங்கி திட்டம் வகுத்துள்ளது.
08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா, சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் 164...
நடுவண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த கிழமையில் ஏதோ ஒரு ஹிந்திப் பெயரில் ஒரு திட்டத்தின் கீழ் பல அறிவிப்புகளை வெளியிட்டார். இந்தத் திட்டத்தின் மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய் என்றும், அதோடு ஒட்டு மொத்த இந்திய ஜிடிபியில் அது 10 விழுக்காடு எனவும் புளுகியது...
கொரோனா பாதிப்பு, அதைவிட பெரிதாக ஊரடங்கு புலம்பெயர் தொழிலாளர் சிக்கல், தற்போது எல்லாவற்றுக்கும் மேலாக அம்பன் புயல். ஆனால் ஒன்றுக்கும் உதவவில்லை நடுவண் அரசு என்று குற்றச்சாட்டுகிறார் மம்தா பானர்ஜி.
08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா வைரஸ் தாக்கத்தை விட...
கே.பாக்யராஜ் இயக்கி நடித்த, முந்தானை முடிச்சு திரைப்படம் 36 ஆண்டுகளுக்கு பிறகு மறுஆக்கம் செய்யப்பட உள்ளது. சசிகுமார் கதைத்தலைவனாக இதில் நடிக்கவிருக்கிறார்.
07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: முப்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு கே.பாக்யராஜ் இயக்கி, அவரே...