கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதற்கட்ட சோதனை வெற்றியடைந்ததாக சீனா அறிவித்துள்ளது.
11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதற்கட்ட சோதனை...
தொலைத் தொடர்புத் துறையில் ஜியோ களமிறங்கிய பிறகு ஏர்டெல்லைத் தவிர்த்து, பல நிறுவனங்களை ஓட ஓட விரட்டியடித்தது ஜியே. தற்போது மின்வணிகத்தில் கால் பதித்திருக்கிறது ஜியோ. தொலைத் தொடர்புத் துறையில் அடாவடித்தது போல இங்கும்...
கல்வி, வேலை, தொழில், வணிகம், கடன் எதற்கும் உத்தரவாதம் அளிக்கப் பெறாமல் நடோடிகளாக இந்தியா முழுக்க அலைபவர்களை, புலம்பெயர் தொழிலாளர்கள் என்ற தலைப்பில் கொரோனா அடையாளம் காட்டியிருக்கிறது. அவர்களுக்கு மாநிலங்களிடமிருந்து குடும்ப அட்டைப் பொருட்கள் வாங்கித்தரும் வகைக்காக,...
கோபியில், கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்து, கூர்ந்து கவனித்து வருகிறோம். தற்போதைய இக்கட்டான சூழலில், ஆதாரத்துடன் புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று...
தமிழகத்தில் நாளை முதல் தொடங்குவதாக உள்ள விமான சேவையை தொடங்க வேண்டாம் என வலியுறுத்தி தலைமைஅமைச்சர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்
11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனவின் ஊற்றுக்கண் சீனாவின் உகான் நகரம் என்றால்- கொரோன...
நான்காம் கட்ட அகழாய்வின் அறிக்கை வெளியாகி பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியது கீழடி. தற்போது மணலூரில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கீழடி என்னும் தொல்நகரம். தமிழர் நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய, ஒரு...
பத்து ரூபாய் தாளின் படத்தில் காந்தியின் புகைப்படத்தை மறைத்து நாதுராம் கோட்சேவின் படத்தை ஒட்டி பதிவிட்டிருந்தவர், பாஜக மாணவர் அமைப்பைச் சேர்ந்தவராம்.
10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: மத்திய பிரதேசத்தில் பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி...
திகிலூட்டும் அதிர்ச்சிக் காட்சி யொன்றின் காணொளி, இன்றைய தலைப்பாகி வருகிறது. பார்ப்பதற்கு வியப்பையூட்டும் இந்த நிகழ்வு ஒரு கண்காணிப்பு படக்கருவியில் சிக்கியுள்ளது.
10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: திகிலூட்டும் அதிர்ச்சிக் காட்சி யொன்றின் காணொளி, இன்றைய...
அந்தக்காலத்தில் கொஞ்சமாக படிக்கும் வகையாக கல்வித்திட்டம் இருந்தது. படித்தவர்களுக்கு நிறைய அறிவு இருந்தது. துணிச்சலும் இருந்தது. இன்றைக்கு நிறைய படிக்கும் வகையாக கல்வித்திட்டம் இருக்கிறது. படித்தவர்களால் குறைவான அறிவைத்தான் தேத்திக் கொள்ள முடிகிறது. துணிச்சல்...