May 1, 2014

தமிழ்நாடு அரசு அரசாணையைத் திரும்பப் பெறுகிறது! தமிழகத்தில் ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் செய்த மாற்றம் தொடராது

தமிழகத்தில் சிற்சில ஊரின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் மாற்றம் செய்து வெளியிட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு திருமப் பெற்றுள்ளதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

04,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்நாடு அரசு அண்மையில் ஒரு அரசாணை வெளியிட்டது....

May 1, 2014

எச்.இராசாவைக் கிழித்துத் தொங்கவிடும் இணைய ஆர்வலர்கள்!

சீனப் பொருளை வாங்க கூடாது. என்று கீச்சுப் பதிவிட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள எச்.இராசாவிற்கு, சீனத்தயாரிப்பான படேல் சிலை திருப்பி அனுப்பப்படுமா? என்று கேள்வி எழுப்பி, இணைய ஆர்வலர்கள் எச்.இராசாவை எள்ளி நகையாடியுள்ளனர்.

03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

நடுவண் பாஜக அரசு- இனி உருப்படியாய் கொரோனா விரட்டல் வேலையைப் பார்க்கலாம்! சீனாவிற்கு எல்லைச் சண்டையைத் தொடர விருப்பமில்லையாம்

நடுவண் பாஜக அரசு, இனி உருப்படியாய் தங்கள் நாட்டிற்குள் கொரோனா விரட்டல் வேலையைப் பார்க்கலாம்! சீனாவிற்கு எல்லைச் சண்டையைத் தொடர விருப்பமில்லை என்று தெரிவித்து நமக்கெல்லாம் மகிழ்ச்சியையும் பாஜகவிற்கு வடைபோச்சே என்கிற சோகத்தையும் வழங்கியிருக்கிறது...

May 1, 2014

மோடியுடன், ராஜ்நாத்சிங், அமித்சா பங்கேற்பு எனும் பெரும் பீடிகையுடன்! 15 மாநில முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

கொரோனா பாதிப்பு தொடர்பாக என்று இன்று, தலைமைஅமைச்சர் மோடி, 15 மாநில முதல்வர்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் நிர்வாகிகளுடன் நடத்த உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்சா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் என்று...

May 1, 2014

‘ஒரு பெரிய முன்னேற்றம்’ என்ற தலைப்பில்! கொரோனா நுண்நச்சு தொற்றிலிருந்து விடுபட மாபெரும் புதிய மருந்து

மீட்டெடுப்பு என அழைக்கப்படும் இங்கிலாந்து தலைமையிலான மருத்துவக் குழு நடத்திய பரிசோதனையில் ‘ஒரு பெரிய முன்னேற்றம்’ என்று விவரிக்கப்பட்டுள்ள டெக்சாமெதோசான் என்ற ஸ்டீராய்டு மருந்து, கொரோனா சிகிச்சைக்கானதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தரமான ஒரு...

May 1, 2014

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் மீண்டும் தள்ளிப் போகிறதா! முல்லை கதிர் குறுந்தொகை காட்சிகளை மீண்டும் எப்போது காண்போம்

இன்று முதல் ஒளிபரப்பாக இருந்த தொடர்களின் புதிய அத்தியாயங்கள் ஒளிபரப்பாகாது என்று விஜய் தொலைக்காட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் புதிய அத்தியாயத்தைப் பார்க்க நினைத்த கொண்டாடிகள் ...

May 1, 2014

இந்திய இராணுவத்தில் தமிழர்கள் பேரளவாக இடம் பெற்றிருக்கிறார்களா! எல்லையில் சீன இராணுவத் தாக்குதலில் பலியான மூவரில் ஒருவர் தமிழர்

இந்தியாவிற்காக தன் இன்னுயிரை ஈகம் செய்த இராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி, மற்றும் பழனியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவதாக தமிழ்நாட்டு முதல்வர் அறிவித்துள்ளார்.

02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா-சீன எல்லையில்...

May 1, 2014

நடுவண் பாஜக அரசுக்கு கிடைத்த சோப்பு- நேபாளஅரசின் வரைபடம்! இந்திய மக்களுக்கு வழங்க வேண்டிய கொரோனா ஒத்துழைப்பை கைக்கழுவ

சோப்பு போட்டு கைக்கழுவுவதால், ஐம்பது விழுக்காட்டு கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று உலகெங்கும் மருத்துவர்கள் தெரிவித்து வரும் செய்தியாகும். இதை வேறுவகையாக எடுத்துக் கொண்டுள்ளது நடுவண் ஆட்சியிலிருக்கும் பாஜக  

02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

புரிந்துகொள்வோம்- பின்பற்றுவோம்! அடிக்கடி முறையாக கைகழுவுதல் கொரோனாவிற்கு எதிரான ஐம்பது விழுக்காட்டு பாதுகாப்பைத் தரும்

சென்னையில் மட்டும் ஏன் இத்தனை கொரோனா அதிகரிப்பு என்பதற்கு குறைவான தண்ணீர் பயன்பாடு என்கிற விடை நமக்கு நெற்றியில் அடித்தாற் போல் கிடைத்து விடுகிறது. கோயம்போட்டில்தாம் சென்னைக் கொரோனாவின் தொடக்கமாம். கோயம்பேட்டில் குடிக்கவே தண்ணீர் கிடைக்காது. கொரோனா தான் பரவ...