May 1, 2014

நேற்று, ஆனி முதல்நாள் வரையிலான, தமிழ்நாட்டு கொரோனா நிலவரம்!

தமிழ்நாட்டில்- நேற்று, ஆனி முதல்நாள் வரையிலான, கரோனா நுண்ணுயிரித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.

02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்நாட்டில்-...

May 1, 2014

கடுமையாக்கப் படுகிறது! அடுத்துவரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளும் சென்னையில் பொது ஊரடங்கு

சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் இரண்டு  ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்து, பாலை தவிர வேறு எதுவும் வாங்க வெளியே செல்ல முடியாது. போனாலும்...

May 1, 2014

செவிலி ஒருவர் மீண்டும் கொரோனாவால் பலி! கொரோனாவில் இருந்து குணமானதாகப் பணிக்குத் திரும்பியவர்

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த செவிலியர் ஒருவர், மீண்டும் கொரோனா பாதித்து உயிரிழந்தார். 

01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த செவிலியர் ஒருவர், மீண்டும்...

May 1, 2014

கொரோனாவை வென்று வாகை சூடுகிறது பிரான்ஸ்! நியூசிலாந்தை அடுத்து

கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான வெற்றியைப் பிரான்ஸ் அறிவித்துள்ளது, நியூசிலாந்தை அடுத்து.

01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான வெற்றியைப் பிரான்ஸ் அறிவித்துள்ளது.

நேற்று இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் ...

May 1, 2014

அன்றாடம் அறுபது காசுகள் என உயர்ந்து வருகின்றன பெட்ரோல், டீசல் விலைகள்!

சென்னையில் கடந்த எட்டு நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் வருத்தம் அடைந்து வருகின்றனர். 

01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில் கடந்த எட்டு நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் வாகன...

May 1, 2014

கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது பேயா! பரபரப்பில் ஈரோடு

கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான இந்தக் காட்சியைப் பார்த்த கட்டுப்பாட்டறை காவல்துறையினர் சிலர் பேய் உருவம் எனக் கூறி உயரதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஈரோடு அருகே சாலையில் திடீரென வெள்ளை உருவம் ஒன்று தோன்றி மறைந்த...

May 1, 2014

ஆங்கிலத்தை மறந்து விட்டு மாநில மொழிகளுக்கு செல்லுங்கள்! இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவன ஆணையத் தலைவர்

ஆங்கிலத்தை மறந்து விட்டு மாநில மொழிகளுக்கு செல்லுங்கள்! ஏன்று இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவன ஆணையத் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

32,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆங்கிலத்தை மறந்து விட்டு, மாநில மொழிகளுக்குச் செல்லுங்கள்...

May 1, 2014

தமிழ்நாட்டு மக்கள் கொரோனா பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்! கொரோனாவால் இன்று மட்டும் 38 பேர்கள் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக இன்று மட்டும் 38 பேர்கள் கொரோனாவிற்குப் பலியாகியுள்ளனர். இதனால் தளர்வுகளில் விடுவிக்கப்பட்டிருக்கிற தமிழ்நாட்டு மக்கள் கொரோனா பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது கொரோனா நமக்கு அளிக்கும்...

May 1, 2014

சியோமி புதிய மின்சக்தி வங்கி அறிமுகம்! உங்கள் செல்பேசிக்கு பத்து முறை மின்னேற்றம் செய்து கொள்ளலாம்

குறைந்த விலையில் நிறைந்த ஆற்றல்; மிக்க கருவியாக பல புதிய அம்சங்களுடன் சந்தைக்குக் கொண்டுவந்திருக்கிறது புதிய மின்சக்திவங்கியை சியோமி நிறுவனம்

32,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5122: சியோமி நிறுவனம், 30,000 எம்.ஏ.எச் மின்சக்தியை சேமிக்கும் வகையான புதிய மின்சக்தி...