‘சீனப் பொருள் புறக்கணிப்பு’ புதியதொரு கலாச்சாரத்திற்கான தலைப்பா? கோவையில் சீனப்பொருட்களைப் புறக்கணிப்போம் என்று ஒரு குழுவினர் போராட்டம் நடத்தி நான்கைந்து சீனப் செல்பேசிகளை தெருவில் வீசி எறிந்தார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தியது பழுதாகிப் போன பழையச்...
தற்போது லடாக்கில், சீன இராணுவத்தினரின் இடையூறுகளை மீறி, கல்வான் ஆற்றில், இந்திய இராணுவம், புதிய பாலத்தை கட்டி முடித்துள்ளது.
06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கல்வான் ஆறு என்பது சீனாவின் மேற்கு சிஞ்சியாங் பகுதியில் இருந்து இந்தியாவின் சம்மு காசுமீர் வரை...
அமெரிக்க குடிஅரசுத் தலைவர் தேர்தல் குறித்த கருத்து கணிப்பில் டிரம்புக்குப் பின்னடைவு
06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவில் இன்னும் நான்கு மாதங்களில் குடிஅரசுத் தலைவர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும்...
முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து இயக்குநர் சேரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்திட ஓர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் சேரன்,...
லடாக் எல்லையில் சீன இராணுவத்தால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் பழனியின் உடல் 21 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய - சீன எல்லையான...
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை...
தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் தமிழ் உச்சரிப்பின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதற்கு தமிழகத்தில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தமது கீச்சுப் பக்கத்தில், தமிழக அரசின் இந்த அரசாணை...
கொரோனா இருப்பவர்களைக் கண்டறியாமலே, வெளியே நடமாடவிட்டுக் கொண்டு, கொரோன ஒழிப்பு சாத்தியமில்லை என்கிறது உலகநலங்கு அமைப்பு. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 25 ஆயிரத்து 719 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா...
கொரோனாவை ஒழித்துக்கட்டி மக்களைக் காப்பாற்றுவது ஒருபக்கம் இருக்கட்டும்- கொரோனாவை ஒழித்துக்கட்டி மக்களிடம் நல்லபெயரைச் சம்பாதித்தாக வேண்டுமே என்று தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் கொரோனாவிற்கு எதிராக அல்லாடிக் கொண்டிருக்கின்றன. நடுவண் பாஜகவோ அரசுக்கு- கொரோனா...