May 1, 2014

பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டத்திற்கு உச்சஅறங்கூற்றுமன்றம் அனுமதி! ஆனால் பொதுமக்கள் கூடாமல்

ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம், பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் நாளை நடைபெறும்.

08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் நாளை நடைபெற இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, இந்தத் தேரோட்டததைத்...

May 1, 2014

அது எல்லாம் சரி- யோகா என்றால் என்ன!

யோகா பயிற்சி செய்பவர்கள் கரோனா நுண்நச்சால் பாதிக்கப்படும் வாய்ப்பு குறைவு என்று நடுவண் ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் கருத்து தெரிவித்துள்ளார்.

08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: யோகா பயிற்சி செய்பவர்கள் கொரோனா நுண்நச்சால் பாதிக்கப்படும் வாய்ப்பு மிகக்குறைவு...

May 1, 2014

பதினாறாவது நாளாக விலை உயர்த்தப்பட்டு வருகிறது பெட்ரோல், டீசல்! கொரோனா படுத்தும் பாட்டில், மக்கள் இதற்கும் அல்லாட்டம்

சென்னையில் தொடர்ந்து 16வது நாளாக பெட்ரோல், டீசல் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஒட்டிகள் பெரும் கவலைக்கு ஆளாகியுள்ளனர்.

08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நமது அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. 

ஒருவர்...

May 1, 2014

சேரன் தமிழ்நாடு அரசுக்கு சொன்ன ஆலோசனை வெற்றி! சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது

முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து இயக்குநர் சேரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்திட ஓர் ஆலோசனை வழங்கியுள்ளார். அது தானாக நடைமுறைக்கு வந்து வெற்றி ஈட்டி வருகிறது.

07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்த்...

May 1, 2014

ஞாயிறைப் பாம்பு விழுங்குவதுதான் ஞாயிற்று மறைப்பா (கிரகணம்)!

இன்றைய ஞாயிற்று மறைப்பை முன்னிட்டு- தமிழ்நாடு இயல்அறிவு இயக்கத்தின் சார்பாக சேலம் இரும்பாலை மாரமங்கலத்துப்பட்டியில் உள்ள பொதுமக்களுக்கு ஞாயிற்று மறைப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இராகு, கேது...

May 1, 2014

புலனத்தில் தீயாய் பரவி வரும் மக்கள் வேண்டுகோள்!

இந்த மண்ணிற்கும், மக்களுக்கும் நீங்கள் செய்யும் பேருதவி என்று ஒரு கேளொலியின் அன்பு வேண்டுகோள் இணையத்தில் வலம் வருகிறது.

07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தைப் பொறுத்த வரை- கொரோனா நமக்கு வந்து விடக்கூடாது என்கிற அச்சத்தை விட- கொரோனா வந்துவிட்டால் அரசின்...

May 1, 2014

சென்னையிலும்! உயர்ந்தே வருகிறது கொரோனா குணமடைவோர் எண்ணிக்கை

கொரோனா தொற்று, சென்னையைக் கூடுதலாகப் பாதித்து வரும் அதேவேளையில், குணமடைவோர் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருகிறது.

07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா தொற்று, சென்னையைக் கூடுதலாகப் பாதித்து வரும் அதேவேளையில், குணமடைவோர் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருவது...

May 1, 2014

ஞாயிறு, நிலா, புவி நேர்கோட்டில்- இன்று ஞாயிறு மறைப்பு! பஞ்சாங்கமும் விண்வெளியியலும் இதைத் தெரிவிப்பதில் நேர்கோட்டில்

இன்று ஞாயிறு மறைப்பு நாள். (கிரகணம்) இதை இயல்அறிவும் முன்கூட்டியே சொல்ல முடிகிறது. பஞ்சாங்கத்தாலும் முன்கூட்டியே சொல்ல முடிகிறது; ஆய்வுசெய்வோம்.

07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று ஞாயிறு மறைப்பு நாள். (கிரகணம்) இதை இயல்அறிவும் முன்கூட்டியே சொல்ல...

May 1, 2014

வீட்டிலிருந்தே கொரோனாவிற்கு சிகிச்சை மேற்கொள்ளலாம்! தவறாமல் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகளோடு, மேலும் கூடுதலாக சில

கொரோனா பாதிப்புள்ளவர்கள், தங்களை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என நடுவண் அரசு அனுமதி வழங்கியிருந்தது. அதற்கு கட்டாயமாக சில நிபந்தனைகளும்  விதித்திருந்தது. இப்போது அந்த வழிமுறைகளில் மேலும் சில வழிகாட்டுதல்களை அரசு...