May 1, 2014

கொரோனாவுக்கு எதிராக, அஜித்தின் புதிய முயற்சி மற்றும் சிறப்பான களப்பணி! தானுலங்கி மூலம் நுண்நச்சு கொல்லி தெளிப்பு

நடிகர் அஜித் ஆலோசகராக பயிற்சி வழங்கிய ‘தக்சா’குழு தமிழக அரசுடன் இணைந்து தானுலங்கி மூலம் சென்னையில் நுண்நச்சு கொல்லி தெளித்து வருகிறது. 

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்நச்சுப் பரவலைத் தடுக்க மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள்,...

May 1, 2014

ஆயுஷ் தடை- உத்தரகண்ட் அரசு விளக்கம்! சளி, காய்ச்சல் மருந்து என்ற அடிப்படையிலேயே பதஞ்சலி மருந்துக்கு உரிமம் வழங்கினோம்

பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனா நுண்நச்சு மருந்துகளை விற்க ஆயுஷ் அமைச்சகம் தடை. சளி, காய்ச்சல் மருந்து என்ற அடிப்படையிலேயே பதஞ்சலி மருந்துக்கு உரிமம் வழங்கினோம் உத்தரகண்ட் அரசு விளக்கம்.

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பதஞ்சலி நிறுவனம் நேற்று  கொரோனில்...

May 1, 2014

பெட்ரோல் மீதான இந்தியாவின் வரி வருமானம் கூடுதலாம்! பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளின், பெட்ரோல் உற்பத்தி வருமானத்தை விட

எரிபொருள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லிட்டர் எரிபொருளின் விலையிலும், 69.3 விழுக்காடு வரியாக...

May 1, 2014

காவல்துறையினரின் அதே அடாவடி- ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறுவணிகம் புரியும் மக்களின் கொந்தளிக்கும் கோபம்

ஊரடங்கில் கண்ணியம் காத்து பொது மக்களின் நல்ல பெயரை காவல்துறையினர் ஈட்டி வந்த நிலையில், ஊரடங்கு தளர்வில் சிறுவணிகர்களிடம் அடாவடி மாமுல் என்று காவலர்கள்  பழைய நிலைக்குத் திரும்பிவிட்டதும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களும் சட்ட நடவடிக்கைகளை திறனாய்வு செய்யும்...

May 1, 2014

கொரோனா பாதிப்பில் பாகிஸ்தானில் பத்து துடுப்பாட்ட வீரர்கள்! இங்கிலாந்தில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ள முடியுமா

பாகிஸ்தானில் 10 வீரர்களுக்குக் கொரோhன பாதிப்பு உள்ளது.  இதனை தொடர்ந்து, அவர்கள் அணியில் இடம்பெற்று போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து 3...

May 1, 2014

தூத்துக்குடி காவல்துறையினருக்கு என்ன ஆனது! காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் இருவரும் மரணம்

பதினேழு அகவை மாணவி ஸ்னோலி உட்பட 13 நபர்கள் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதில் பலியான இரண்டாம் ஆண்டு நினைவு நாள், அமைதியாக கடைப்பிடிக்கப்பட்டது கடந்த மாதத்தில். அதே மண்ணில் மீண்டும் இருவர் படுகொலையா? 

09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தூத்துக்குடியில்...

May 1, 2014

சந்தைக்கு வருகிறது மிக விரைவில்! பாபாராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனா குணமளிப்புக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாம்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் 7 நாட்களில் கொரோனா குணமாவதாகவும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தங்கள் கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்து, பலபேர்களைக் குணப்படுத்தியிருக்கிறது என்றும் இன்னும் 5...

May 1, 2014

அந்த இடத்திற்கு வந்துள்ளது பெட்ரேல் டீசல் விலையேற்றம்! அன்றாடம் கொரோனா நிலவரம் வெளியிட வேண்டிருப்பது போல

17வது நாளாக இன்றும் விலை உயர்ந்தன பெட்ரோலும் டீசலும். பெட்ரோல் ரூ.83.04; டீசல் ரூ.76.77

09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பெட்ரோல் விலை கடந்த பதினேழு நாட்களில் மட்டும் 9.08 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதே போல டீசல் விலை இந்த பதினேழு நாட்களில் மட்டும் 12.5...

May 1, 2014

தானுலங்கி (ட்ரோன்) தொழிற்நுட்பத்தில் முன்னோடியாகி வரும் தமிழ்நாடு

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாநிலத்தை தானுலங்கி உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை தமிழ்நாடு அரசு ஆராய்ந்து வருகிறது. 

09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கிய...