பொறியியல் (ஜெஇஇ) மற்றும் மருத்துவ (நீட்) நுழைவுத் தேர்வுகளை இரத்து செய்யலாமா, வேண்டாமா குழப்பத்தில் நடுவண் அரசு இருந்து வருகிறது. இரத்து செய்திடு! இல்லாவிட்டால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுக்கும் தொனியில் இந்தியாவில்...
சீனாவிடமிருந்து நிதியைப் பெற்றுள்ளது ராஜீவ் காந்தி அறக்கட்டளை என்று ஒரு தகவலை பாஜக கையில் எடுத்திருக்கிறது. கொரோனா மற்றும் எல்லை நடவடிக்கைகளை கடுமையாக கேள்வி எழுப்பிவரும் காங்கிரசை எதிர்கொள்ள.
12,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: புதுடெல்லியில் உள்ள சீன...
தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 3,509 பேருக்கு...
அடுத்த மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை இரத்து செய்ய நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.
11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் இடைநிலைக்கல்வி வாரியப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கான 10 மற்றும் 12ம்...
முகமூடிகள், கழுவுபொருட்கள், தனிமனித இடைவெளியுடன் கர்நாடகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின. இந்தத் தேர்வை சுமார் 8.48 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்நச்சுப் பரவலால் இந்தியா முழுவதும் கல்வி...
நெல்லை இருட்டுக் கடை அல்வா உரிமையாளருக்குக் கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர் மனமடைந்து அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நெல்லை நகரின் மையமான நெல்லையப்பர் கோயிலை ஒட்டி உலகப்புகழ்பெற்ற இருட்டுக்கடை இயங்கி வருகிறது....
நாங்கள் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்திருக்கிறோம், பயன்படுத்துங்கள் என்று இந்தியாவில் இதுவரை 35000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நாங்கள் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்திருக்கிறோம், பயன்படுத்துங்கள் என்று...
வரலாற்றுச் சாதனை! கொரோனாவிற்கு தடுப்பு மருந்தா என்று விழியுயர்த்த வேண்டாம். நடுவண் பாஜக ஆட்சியில் எப்படியான சாதனை நிகழ்த்தப்படும் என்று பணமதிப்பிழப்பு, சரக்குசேவை வரி என்று பல அனுபவங்கள் இருக்கிறது அல்லவா நமக்கு. அதே போன்ற ஒரு சாதனைதான் இதுவும். இந்திய வரலாறு காணாத...
கூகுள்பே செயலி இந்தியாவில் தொடரலாமா என்கிற வழக்கு டில்லி உயர் அறங்கூற்று மன்றத்தில் பதியப்பட்டுள்ளது. இதற்கு கூகுள் பே தரப்பும், இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியும், கூகுள்பே செயலி இந்தியாவில் தொடரலாம் என்ற வகைக்கு நேர்மறையான பதிலை...