சாத்தான்குளம் கொடூர நிகழ்விற்கு ஹிந்தி படவுலக நடிகை ப்ரியங்கா சோப்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளம் கொடூர நிகழ்விற்கு ஹிந்தி படவுலக நடிகை ப்ரியங்கா சோப்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி...
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா- சாத்தான்குளம் நிகழ்விற்கு காரணமான காவல்துறையினரின் (கொடூரத்திற்கு) எதிராக போராடி வரும் வணிகர் சங்கங்களை இயக்கும் தீய சக்திகள் எவை? என கேள்வி எழுப்பி உள்ளார்.
13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளம்...
தொலைக்காட்சி வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய காட்சிமடைகளைத் தேர்ந்தெடுக்க புதிய செயலி ஒன்றை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், தொடங்கி இருக்கிறது. தற்போதைக்கு சன் நேரடிக்கு இது பயன்படாது
13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியத்...
வெளிநாட்டிலிருக்கும் மலையாளிகள் பலரும் கேரளாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அப்படி வருபவர்களை, ‘கேரளாவுக்கு வர வேண்டுமென்றால், கொரோனா பரிசோதனை செய்து அறிக்கையுடன் வர வேண்டும்’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளதுதான் சர்ச்சைக்குக்...
கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்த நிகழ்வு இந்திய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கீச்சுவில் நேற்று இந்திய அளவில் முதலிடத்...
வரும் செவ்வாய் கிழமையோடு வருகைப் பதிவை பின்பற்றுகிற அமைப்புகளுக்கு ஊரடங்கை முடித்துக் கொள்வது சிறப்பு. மக்களால் அரசின் முழுமையான நிவாரணம் இல்லாத ஊரடங்கை இனியும் சுமக்க முடியாது. நிறுத்திக் கொள்ளுங்கள்.
12,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பாதிக்கப்படலாம் என்கிற...
தமிழகத்தில் இலவச மின்சாரம் இரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
12,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இலவச மின்சாரம் இரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...
பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பேரறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், நயன்தாராவை விட அதிகம் சம்பளம் வாங்குவதாக அவரது கொண்டாடிகள் பெருமை பீற்றிக் கொள்கின்றனர்.
12,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பேரறிமுகமான நடிகை மாளவிகா...
பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு இல்லை என எடியூரப்பா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
12,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. பெங்களூருவில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக...