மீண்டும் மீண்டும் துவைத்து பயன்படுத்தும் முழுஉடல் பாதுகாப்பு உடைகளை கோவையைச் சேர்ந்த துகில் உற்பத்தி நிறுவனம் உருவாக்கி உள்ளது.
15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்நச்சு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு...
நடிகை வனிதாவின் திருமண ஆசை, அவரை மீண்டும் பழைய போராட்ட வனிதாவாக களத்திற்கு அழைத்திருக்கிறது.
15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: திருமண வாழ்க்கையில் இரண்டு முறை பாதித்தவர் நடிகை வனிதா. இரண்டு குழந்தைகள் வெவ்வேறு இடங்களில், பெற்றோர்களுடன் சொத்து சண்டை, இப்படி மன...
ஊரடங்கு கொரோனாவைக் கட்டுப்படுத்தவில்லை என்று ஊரடங்கை மேலும் மேலும் நீட்டித்துக் கொண்டேயிருக்கிறோம். காரணம் ஊரடங்கின் ஊடே முன்னெடுக்கப்படுகிற தளர்வுகள்.
15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பரவலைத் தடுக்க என்று அரசு ஊரடங்கை அறிவித்து வருகிறது. ஊரடங்கு...
ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் தனிப்பட்டவர்கள் தவறுதானா? என்று நடிகர் கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்
15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடைத்திறப்பில் நேரக்கட்டுப்பாடு மீறல் காரணமாக சாத்தான்குளம்...
அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையின் மூலம் மீண்டு வந்திருக்கும் மருத்துவரின் அனுபவப்பதிவு இது.
14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தஞ்சையைச் சேர்ந்த ஆனந்தி பிரபாகர் தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பு முடித்து பயிற்சி...
முகநூலின் விளம்பர வருமானம் குறைந்து விட்ட நிலையில், முகநூலின் பங்குகளும் சரிவைச் சந்தித்துள்ளன.
14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: முகநூல் நிறுவனத்திற்கு தற்போது 7.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள விளம்பரங்கள் பறி போய் உள்ளதால் லாபத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது....
காவல்துறையினர் தாக்கியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் கொத்தனாரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுவும் தூத்துக்குடியில்தான்.
14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பெருமாள் கோவில் தெருவைச்...
தமிழர்களில் எண்பது விழுக்காட்டினர்- சொந்தமோ, வாடகையோ, வீட்டு வசதி வாரியக் குடியிருப்போ, சமத்துவபுரக் குடியிருப்போ, வீடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இது கடந்த ஐம்பத்து ஐந்து ஆண்டுகால திராவிட இயக்கத்தின் சாதனை.
14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழர்களில்...
சாத்தான்குளத்தில் வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை காவல்நிலையத்தில் வைத்து அடித்துக் கொன்ற, காவல்துறை துணை ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் இரகுகணேசன் ஆகியோர் மீது நான்கு மாதத்துக்கு முன்னாலயே நாங்க கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது இந்த ...