தனது பிறந்தநாள் கொண்டாட்டக் காணொளியை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தக் காணொளி அவரது கொண்டாடிகளால் தீயாக்கப்பட்டு வருகிறது.
29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர்- கொண்டாடிகளை...
கொரோனா தடுப்பு மருந்து உருவாக்குதலில்; மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு வந்திருக்கிறது சீனா. இந்த மூன்றாம் கட்ட பரிசோதனை முடிந்தால் அடுத்து மக்கள் பயன்பாடுதாம்.
29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகம் முழுக்க ஐந்து லட்சம் மக்களை கொன்று குவித்த கொரோனா என்கிற கொடிய...
துப்பாக்கிச்சூடு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள திருப்போரூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மனை 15 நாட்கள் அறங்கூற்றுமன்றக் காவலில் வைக்க செங்கல்பட்டு அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: செங்கல்பட்டு மாவட்டம்...
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமாவோர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
28,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 41,325 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 4244 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று...
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அழகு, கல்யாணப் பரிசு, தமிழ்ச்செல்வி, சாக்லேட் உள்ளிட்ட தொடர்கள் இனி கிடையாதாம்.
28,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அழகு, கல்யாணப் பரிசு, தமிழ்ச்செல்வி, சாக்லேட் உள்ளிட்ட தொடர்களை இனி...
உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றானதும், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடியதும் ஆன பகுதி தாராவி ஆகும். இந்தத் தாராவியில் கொரோனா நுண்நச்சுப் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளை உலக நலங்கு நிறுவனம்...
மலையாளப் பேரறிமுக நடிகர் மம்முட்டியின் மகன், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் தெலுங்கிலும் சாதனை படைத்தது.
27,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இரண்டு ஏமாற்றுக்கார ஆண்கள், அவர்களையே ஏமாற்ற முயலும் இரண்டு பெண்களின்...
தற்போது கடலில் கலக்கும் கழிவுகள் பட்டியலில்; முகமூடிகள், பாதுகாப்பு உடைகள் இணைந்து கொண்டுள்ளன.
26,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கடலில் இதுவரை நெகிழி உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது உலகமெங்கும் முகமூடிகள், பாதுகாப்பு உடைகள் உள்ளிட்டவை...
மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு அழைத்து வரும் வழியில் வாகனம் கவிழ்ந்ததால் தப்பி ஓட முயன்ற போக்கிரி விகாஸ் துபேயை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதால், “போக்கிரி விகாஸ் துபேயும் இரண்டு மாநிலக் காவல்துறையினரும்” வெள்ளிக்கிழமைக் தொடங்கிய நேரலை...