May 1, 2014

பாஜகவின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், உலகம் முழுவதும் செல்லுபடியாகிறதா! நாங்கள் சீனா இல்லை அமெரிக்கா, என்று நிறுவ முயலும் நிறுவனங்கள்

ஒட்டு மொத்த உலக நிறுவனங்களே தாங்கள் குடியுரிமையை நிலைநாட்டும் வகைக்கு பயன்பட்டு வருகிறது இந்தியா அரசு, 59 சீன செல்பேசி செயலிகளுக்குத் தடைவிதித்த தடை.

26,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா அரசு, 59 சீன செல்பேசி செயலிகளுக்குத் தடைவிதித்த நிலையில், இப்போது பல...

May 1, 2014

நல்ல காலம் பார்க்கப் போனவர்களைத் தொற்றியது கெட்ட காலம்! சோதிடர் வழியாக 13 நபர்களுக்குக் கொரோனா. கிரண்பேடி தகவல்

சோதிடர் வழியாக 13 நபர்களுக்குக் கொரோனா தொற்று பரவியிருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

26,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சோதிடர் வழியாக 13 நபர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி...

May 1, 2014

செங்கோட்டையன் அதிரடி! திங்கட் கிழமை தொடங்கவிருப்பது இயங்கலை வகுப்பு அல்ல. தொலைக்காட்சி மூலமாக பாடம். வரவேற்கிறோம்

தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு, இயங்கலை வகுப்பு தொடங்கப் போவது மிகப் பெரிய அறைகூவலாயிற்றே. இந்த முயற்சிக்கு மாற்றாக, வெட்டியாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிற பொதிகைத் தொலைக்காட்சியை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இணையக்கல்விக்கு ஒப்படைக்கலாமே, என்று நாம்...

May 1, 2014

இயங்கலை வகுப்புகளுக்கு ஒப்படைக்கலாமே! வெட்டியாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிற, அரசு பொதிகைத் தொலைக்காட்சியை

தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு, இயங்கலை வகுப்பு தொடங்கப் போகிறதாம். உறுதியாக இது அரசுக்கு மிகப்பெரிய அறைகூவலே. இந்த முயற்சிக்கு மாற்றாக, வெட்டியாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிற பொதிகைத் தொலைக்காட்சியை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இயங்கலை...

May 1, 2014

ஊரடங்கு பாதிப்பு தந்த அவலம்! வாடகை கேட்டதால் ஆத்திரம்- வீட்டு உரிமையாளர் ஓட ஓட குத்திக்கொலை

சென்னையில் வீட்டு வாடகை கேட்ட வீட்டின் உரிமையாளர் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

25,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த குணசேகரன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவர்,...

May 1, 2014

சாத்தான்குடி வணிகர்கள், பொதுமக்கள் வேண்டுகோள்! ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை, ‘குற்றப்பிரிவு குற்றவிசாரணைத் துறையே’ விசாரிக்க

ஏற்கெனவே காவல்துறையினர் 13 அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு ‘குற்றப்பிரிவு குற்றவிசாரணைத் துறை’யிடம் இருந்து நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை வசம் மாற்றப்பட்டது. இரண்டாண்டைக் கடந்தும் அவ்வழக்கின் நிலை குறித்து...

May 1, 2014

கபசுரக் குடிநீர் தரமானதுதானா! பயன்படுத்தும் முன் கவனிக்க சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தல்

விருப்பம் போல் கபசுரக்குடி நீரைக் குடிக்கக் கூடாது. அதிகமானால் வயிற்றுப்புண் ஏற்பட வாய்ப்பு உண்டு. சித்தமருத்துவர் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது.

25,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சித்தமருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. அதனால்தான் கொரோனாவில்...

May 1, 2014

நூற்றிப் பதினேழு நாட்களுக்குப்பின் துடுப்பாட்டம் தொடங்கியது!

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் விளையாட்டு இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டி தொடங்கியது.

24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நூற்றிப் பதினேழு ...

May 1, 2014

சாத்தியப்படுமா! அரசு பள்ளி மாணவர்களுக்கு இயங்கலை வகுப்பை வரும் திங்கட் கிழமையன்று முதல்வர் தொடங்கி வைப்பார்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இயங்கலை வகுப்பை வரும் திங்கட் கிழமையன்று முதல்வர் தொடங்கி வைப்பார் என்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.

24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் அரசு பள்ளி...