May 1, 2014

இயங்கலையை முடக்கி விட்டு, மின்கட்டணத்திற்கு இன்று கடைசி நாள் என்றால்- பணத்தை எந்தக் கோயில் உண்டியலில் போடுவது! மக்கள் கோபம்

மின்கட்டணத்தை இயங்கலையில் கட்டமுடியாமல் முடக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று மின்கட்டணம் செலுத்த கடைசி நாளாம். மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரிகள், வெளியில் காத்திருக்கும் மக்கள் கூட்டத்தில், அலுவலகத்தில் மின்சாரம் இல்லை என்று காலாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். வெளியில்...

May 1, 2014

காவல்துறையினரிடம் ஏன் இத்தனைக் கடுமை! தீயாகிவருகிறது ஒரு காணொளி. கருப்பின பெண்ணின் கழுத்தை காலால் நெரிக்கும் காவலர்

கருப்பின பெண் ஒருவரின் கழுத்தை காவலர் ஒருவர் தனது பூஸ்ட் அணிந்த காலால் நெரிக்கும் அதிர்ச்சி சம்பவம் பிரேசிலில் அரங்கேறியுள்ளது. இந்தக் கொடூர காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைதளங்களில் தீயாகி வருகிறது.

31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவில் ஜார்ஜ்...

May 1, 2014

நேபாள அரசு விளக்கம்! நேபாளத் தலைமைஅமைச்சர் இராமர் நேபாளி என்று முன் வைத்த விவாத அரங்கில்

இராமர் மற்றும் அயோத்தி தொடர்பாக நேபாள தலைமைஅமைச்சர் வெளியிட்ட கருத்து அரசியல் கருத்து அல்ல. கலாசார புவியியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகளின் முதன்மைத்துவத்தை குறிக்கும் வகையில் தலைமைஅமைச்சர் அவ்வாறு கூறினார் என்று நேபாள அரசு...

May 1, 2014

சீதை நேபாளி என்ற செய்தி வெளியாகியிருக்கிறது! நேபாளத் தலைமைஅமைச்சர் இராமர் நேபாளி என்று முன் வைத்த விவாத அரங்கில்

இராமர் நேபாளியா ஆரியரா என்ற விவாதத்தில் இரண்டு அணியினராலும் சீதை நேபாளிதான் என்கிற செய்தி ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. வரலாற்று ஆய்வாளர்களுக்கு இது ஒரு நல்ல அவல் தான்.

31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நேபாளத் தலைமைஅமைச்சர் கே.பி.சர்மா ஒலி, உண்மையான அயோத்தி...

May 1, 2014

இந்தியாவைப் போலவே அவசரகதியில் நாள் குறிக்கிறதா இரஷ்யா! இந்தியா குறித்த அதே நாள்தான். கொரோனவுக்கு தடுப்பூசி

கொரோனாவிற்கு நாள் குறித்து விட்டது இரஷ்யா. இனி  போட்டுத்தள்ள வேண்டியதுதானாம். அடுத்த மாதம் வெளியாகிறது கொரோனா தடுப்பூசி என்கிறது இரஷ்யா. உலக நலங்கு அமைப்பு ஏற்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா அவசரகதியில்-...

May 1, 2014

மின்சார வாரியம் அடாவடி! சென்னையில் மூன்றாவது முறையாக கணக்கெடுக்க ஆட்கள் வரவில்லை. மின்கட்டணம் எவ்வளவு? அச்சத்தில் மக்கள்

மார்ச், மே, ஜூலை என மூன்றாவது முறையாகவும் கணக்கெடுக்க வராத மின்சார வாரிய அடாவடியால், கொரோனா அச்சத்தை விட மின்கட்டண அச்சம் சென்னை மக்களை அச்சுறுத்தி வருகிறது.

30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை முழுவதும் மார்ச், மே, ஜூலை என மூன்றாவது முறையாகவும்...

May 1, 2014

இராமர் நேபாளி, இராமர் பிறந்த அயோத்தியும் நேபாளத்தில்தான் உள்ளது! இப்படி முழங்குவது நேபாள தலைமைஅமைச்சர் கே.பி.சர்மா ஒலி

உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. அது எங்கள் நாட்டில்தான் உள்ளது என்று நேபாள தலைமைஅமைச்சர் கே.பி.சர்மா ஒலி கூறியுள்ளார்.

30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. அது எங்கள் நாட்டில்தான் உள்ளது என்று நேபாள தலைமைஅமைச்சர்...

May 1, 2014

இதுதான் தமிழனின் தனிக்குணம்! சொந்த மொழியிலேயே தகவல்களைக் கொண்டு சேர்ப்பது என்கிற வகைக்கு ரூ.75,000 கோடி கூகுள் முதலீடு

இந்தியாவில், அனைவருக்கும் அவர்களது சொந்த மொழியிலேயே தகவல்களைக் கொண்டு சேர்ப்பது என்பது உள்ளிட்ட நான்கு திட்டங்களுக்கு, கூகுளின் மூலம் ரூ.75,000 கோடி முதலீட்டை இந்தியாவிற்கு ஒதுக்கீடு செய்து தமிழனுக்கான பொதுமை குணத்தை அடையாளங் காட்டியிருக்கிறார் சுந்தர்...

May 1, 2014

எப்படி வந்தது அமிதாப்பச்சன் குடும்பத்திற்கு கொரோனா! தீயாய் பரவும் புகைப்படங்கள் ஆதாரங்களாகுமா

ஹிந்தித் திரையலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் குடும்பத்தில் அவர் உட்பட மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஹிந்தித் திரையலகின் முன்னணி நடிகரான...