கொளத்தூர் மணி அவர்களின் இந்தக் காணொளியை வெளியிட்டு, கொளத்தூர் மணியும் கந்தர்சஷ்டி கவசத்தைப்பற்றி இழிவாக பதிவு செய்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்து விட்டார் என்று மலிவான கருத்துப் பரப்பதலை முன்னெடுத்து வருகின்றனர், கொளத்தூர் மணி அவர்கள் குறிப்பிடுகிற,...
தயவுகூர்ந்து தமிழை ஆங்கிலத்தில் எழுதும் அவலத்தைக் கைவிடுங்கள்.
03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சமூக வலைதளங்களில் தமிழில் எழுதுவோர்கள் அதிகமா? தமிழை ஆங்கிலத்தில் எழுதுவோர் அதிகமா? என்று ஒரு ஆய்வை முன்னெடுத்தால், தமிழை ஆங்கிலத்தில் எழுதுவோர்கள் தாம் அதிகம்...
கோவையில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் வீசியது தொடர்பாக, அருண் கிருஷ்ணன் என்ற மிகச்சிறு அகவையுள்ள இளைஞன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கோவை மாநகரின் சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை அமைந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு...
சாதி ஒழிப்பு, சமத்துவம், சமதர்மம், பெண்ணுரிமை, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை முன்வைத்து ‘சுயமரியாதை இயக்க’த்தைத் தொடங்கி நடத்தினார் பெரியார். அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட திராவிடர் கழகம் கடந்த 75 ஆண்டுகளாக தமிழகத்திற்கு ஆற்றிய அரும்பணிகள்...
வங்காளதேசத்தில், பரிசோதனை செய்யாமலே 6300 பேர்களுக்குக் கொரோனா இல்லை என்பதாகச் சான்றிதழ் வழங்கிய மருத்துவமனை இயக்குனரை, இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயற்சித்தபோது காவல்துறையினர் கைது செய்தனர்.
02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகையே உலுக்கி வரும் கொரோனா...
“தமிழகத்தில் அடுத்த ஆண்டு பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும். தமிழக அமைச்சரவையிலும் பாஜக இடம்பெறும்” என்று எல்.முருகன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதை...
மக்களுக்குத் தேவை கொரோனா குறித்த புரிதல்! நாம் கொரானா குறித்த அச்சத்தையே விதைத்து, வெறுப்புகளையும், பொறுப்பின்மைகளையும் அறுவடை செய்கிறோம். அரசும், ஊடகங்களும் மக்களின் கொரோனா அச்சத்தைப் போக்குவதற்கு போதுமான அளவு முயலவில்லை என்பதையே, திருச்சியில் அரங்கேறிய இந்த அவலம்...
கொரோனா பாதிப்பை கண்டறியும் எளியவகைக் கருவியை, இந்தியத் தொழில்நுட்பக்கழகம் டெல்லி கண்டுபிடித்துள்ளது. இந்தக் கருவி வணிகத்திற்கு இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
01,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பாதிப்பைக் கண்டறியும் எளியவகைப் பரிசோதனைக் கருவியை தயாரிக்கும்...
மூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம். அதிகபட்சம் ஒற்றைக் கிழமையில் குணமளிக்க முடியும் என்று மருத்துவர்கள் உறுதி
31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை 3...