செயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறி உள்ளது.
10,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: செயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கான இழப்பீட்டுத் தொகையை செலுத்தியதால்- செயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதாக தமிழக...
இதுவரை கிடைத்த தகவல்களிலிருந்து, வேற்றுக் கோள் மனிதர்கள் நம்மை விட அறிவாற்றலிலும், தொழில் நுட்ப ஆற்றலிலும் கற்பனைக்கு எட்டாத உயரத்தில்- பெரும்புதிராக- புலனாகாமல் இருந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் அறிவாற்றல் எவ்வளவு உயரமானதாக இருந்தாலும் நாமும் அதை எட்டவே...
சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளில் சிலருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை...
நலங்குத்துறை காவல்துறை கட்டாயத் தேவைப் பணிகளை விட்டு விடுவோம். மற்றபடி வருமான வாய்ப்பை இழக்காமல் சில பல கட்டாயத் தேவைப் பணிகளில் ஈடுபடுவோர் கொரோன பாதிப்பை அடையவும், கொரோனா பரவ வாய்ப்புள்ளவர்களாகவும் அமைகிறார்கள். அவர்களில் சிலர் துளியும் கவலையில்லாமல் கொரோனாவைப்...
நகைச்சுவை நடிகராக களம் இறங்கி கதைத்தலைவனாக உயர்ந்துள்ள சந்தானம், தனது நானூறாவது படத்தில் மன்னர் வேடத்தில் நடித்துள்ளார்.
09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நகைச்சுவை நடிகராக களம் இறங்கி கதைத்தலைவனாக உயர்ந்துள்ள சந்தானம், தனது நானூறாவது படத்தில் மன்னர் வேடத்தில்...
தமிழத்தில் பாஜக அரசியல் நடத்த தொடர்ந்து குறும்பர்களையே நம்பி வருகிறது. அந்தக் குறும்பர்களும் சகட்டுமேனிக்கு கண்டபடி பேசுவது, இணையத்தில் அருவருப்புக் கருத்துக்களைப் பதிவேற்றுவது, தலைவர் சிலைகளை அசிங்கப்படுத்துவது என்று ஆட்டம் போட்டு...
மோசமான இந்தியச் சாலைகளைச் சமாளிப்பதற்கு ஏற்ற பயணவகை வண்டியென்றாலும், சாகசத்தையே முதன்மைப் படுத்துகின்றன தயாரிப்பு நிறுவனங்களும், வாங்கும் ஆர்வக் கோளாறு இளைஞர்களும்.
09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: படிகட்டு, மலை, கரடுமுரடான சாலைகளில்; ஓட்டுகிற வகையான வண்டிகள்...
இந்தியா உலக வங்கியிடம் கடன்வாங்கி, அதன் நிபந்தனைகளுக்கு நாட்டின் நிருவாக அமைப்பை முன்னெடுப்பது போல- சீனாவிடம் ஐம்பதுக்கும் மேற்பட்ட வளரும் நாடுகள் கடன் வாங்கி கடன் பட்டுள்ளதாக தெரியவருகிறது. சீனாவின் கெத்துக்கு இதுதான் காரணமா என்று, இந்தச் செய்தி நமக்கு தெளிவு...
கொரோனா தாண்டவமாடி வரும் பொலிவியாவில், கடந்த 5 நாட்களில் மட்டும் 400க்கும் மேற்பட்ட சடலங்கள் வீடுகளிலிருந்தும், தெருக்களிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
08,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா தாண்டவமாடி வரும் பொலிவியாவில், கடந்த 5...