ஹிந்துக்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்று தொண்டை வற்றச் கூக்குரல் எழுப்பும் பாஜகவினருக்கு இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வஞ்சிக்கப்பட்டு வரும் பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஹிந்துக்களாகத் தெரியவில்லையா? பாஜகவின் ஹிந்துத்துவாவில் நமக்கான...
வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், சீனாவை வம்பிழுக்கவும், இந்தியாவை ஒப்பிடவும் தவறவில்லை
07,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப்...
திமுக கடந்த காலங்களில் செய்த அதே தவறைத் தான் அதிமுகவும் செய்கின்றது. ஹிந்துத்துவாக்களுக்கு எதிரான செயல்களை திராவிட இயக்கங்கள் கண்டிப்பதில்லை. ஹிந்துத்துவாக்களுக்கு எதிரான கருத்துகளைச் சொல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான...
கொரோனா நுண்நச்சுத் தொற்றுநோயை தடுத்து நிறுத்த ஏதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள தடுப்பூசி இந்தியாவில் அடுத்த மூன்று மாதங்களில் கிடைக்கும்.
07,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய மருந்து நிறுவனமான, சீரம் இன்ஸ்டிடியூட் ...
கொரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருவதற்கு பெரும்பாலும் வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும் என்று யோசிக்கிறது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம்
06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருவதற்கு...
கொரோனா முடிவுக்கு காத்திருக்கும் படங்களில் கமலோடு கதைத்தலைவியாக கீர்த்தி சுரேஷ் இணையும், பாகம் 2 திகில் படமும் ஒன்றாகும்.
06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கீர்த்தி சுரேஷ் கடைசியாக தமிழில் விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்திருந்தார். அதன் பின் அவருக்கு...
நலங்குத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி கிருத்திகா, மகன் அரவிந்த், மாமனார் நடராஜன் மற்றும் மாமியார் என குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நெருங்கிய உறவினர் தொடர்பு மூலமாக நலங்குத்துறை...
திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட...
தற்போது கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெற்றிலையோடு கடலை மிட்டாய் சேர்த்து ஏராளமானோர் சாப்பிட்டு வருகின்றனர்.
05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தற்போது கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...