கொரோனா ஊரடங்கால், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தப்பட்ட மொய் விருந்து முதல் முறையாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
13,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: மொய்விருந்து தமிழர்தம் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகும். தமிழகம் முழுவதும் பல்வேறு காலக்...
விசால் குழுவினர் கொரோனாவிலிருந்து குணமடைய, மேற்கொண்ட கை மருத்துவ முறைக்கு, தாங்கள் எடுத்துக் கொண்ட மருந்துப் பொருட்களை வெளியிட்டுள்ளார் விசால்.
13,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ் மருத்துவத்தில், கை மருத்துவம் என்பது ஒரு மருத்துவ முறையாகவே இருந்து...
அச்சம் தவிர்! கொரோனாவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய முதலாவது மாத்திரை இதுவே என்கிறார் விசால்
12,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தன் தந்தையைக் கவனித்துக் கொண்டதால், தானும் கொரோனா பாதிப்புக்கு ஆளானதாகவும், ஆயுர்வேத சிகிச்சை மூலம்...
சென்னை மாநகரம் கொரோனாவில் இருந்து விரைவில் முழுமையாக மீளும் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது.
12,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் தற்போதைய நிலையில் 13,744 பேர்கள்...
பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனேரோ கொரோனாவில் குணமானதை முகநூலில் பதிவிட்டு மகிழ்ச்சி
12,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: பிரேசிலில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் கொரோனா பாதித்த நாடுகளில் பிரேசில், படுவேகமாக அதிக பாதிப்புகளை கொண்டு...
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள, தமிழகத்தில் வீட்டுக்கு வீடு சென்று, இந்தியாவிலேயே மிக அதிகமாக, விறுவிறுப்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
11,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 62305 பேர்களும்,...
குடும்ப அட்டைப் பொருட்கள் வழங்கும் கடைகளில் முகமூடி வழங்கும் திட்டத்தை, நாளை தொடங்கி வைக்கிறாராம் தமிழக முதல்வர். நல்லா வருவீங்க முதல்வரே.
11,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: குடும்ப அட்டைப் பொருட்கள் வழங்கும் கடைகளில் முகமூடி வழங்கும் திட்டத்தை நாளை ...
ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அரிக்கோட்டா விண்வெளிமையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
11,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆந்திர மாநிலம் சிறீஅரிக்கோட்டாவில் உள்ள ஏவுகலன் ஏவுதள விண்வெளி மைய ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு...
பாம்புக்கடிக்கு உரிய சிகிச்சை பெறாமல், கை வைத்தியங்களை மேற்கொண்டவாறு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதைத் தாமதப்படுத்துவது ஒரு காரணமென்றால், மருத்துவமனைக்குச் சென்றாலும்கூட உரிய சிகிச்சை கிடைக்காதது ஒரு முதன்மைக் காரணமாக இருக்கின்றது என்கின்றனர்...