இப்படி நிறைய ஆதாரங்கள்- நிறைய ஆய்வுகள் கடந்த ஒரு நூற்றாண்டாக பாகிஸ்தானிலிருந்து குமரிக் கண்டம் வரை நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. ஆனால் அத்தனையும் கிடப்பில்.
25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அடுத்த சங்கராபரணி...
தயாரிப்பாளர் சி.வி.குமார் அவர்கள் ரீகல் டாக்கீஸ் என்ற செயலியை உருவாக்கி, அதை ஒரு இயங்கலை திரையரங்காக மாற்றி இருக்கிறார்.
24,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: பொன்மகள் வந்தாள், பெண்குயின், காக்டெயில் ஆகிய படங்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக எண்ணிம தளத்தில் வெளியாகின....
கேரள விமான விபத்துச் சோகம் குறித்து வெளியிட்டுள்ள கீச்சுப்பதிவில் பலியானோர் குடும்பத்தினருக்கு இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
24,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விரைவு விமானம்...
துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விரைவு விமானம்- இரண்டு துண்டுகளாகியுள்ள பெரும் விபத்துக்குள்ளாகி கேரளத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான...
கொரோனாவைக் குணப்படுத்துவதாக கூறி மக்களின் அச்சத்தையும், பீதியையும் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.
23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவை குணப்படுத்துவதாக...
சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதான செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் போராடிக்...
இலங்கை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ளது. வரலாற்று வெற்றியை தனதாக்கியது இராஜபக்ச உடன்பிறப்புகளின் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.
23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட...
இன்று காலை 7 மணி முதல் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் அதிகாரப்பாடாக வெளியிடப்படவுள்ளன.
23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கையில் 196 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று காலை 7...
நேற்று எஸ்.வி.சேகர் அதிமுக குறித்து பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது குறித்த கேள்வி முதல்வரிடம் வைக்கப்பட்டது. அதற்கு முதல்வர் அளித்திருந்த பதில் இணையத்தில் பாராட்டு பெற்று வருகிறது.
22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திண்டுக்கல்...