இந்தியாவில் 15 நொடியில் விற்றுத் தீர்ந்த சீன பொருட்கள்! எகிறிய விற்பனை! கெத்து காட்டுகின்றன சீன நிறுவனங்கள். 59 சீனச் செயலிகள் தடையைக் கண்டுகொள்ள வில்லை சீன நிறுவனங்கள்.
27,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் பாஜக அரசு நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் தொடங்கி...
எங்கள் முன்னோருக்கு கொஞ்சமும் நான் சளைத்தவன் இல்லை என்று எச்;.இராஜவும் தமிழகத்தில் பல புளுகுகளை அவிழ்த்து விட்டுக் கொண்டுதாம் இருக்கிறார். அந்த வகையாக நேற்று கீச்சுவில் புளுகி வைத்த கதைதான்: திரு.தேவிலால் 1989ல் தமிழகம் வந்த போது அவரது ஹிந்தி உரையை கனிமொழி தமிழில்...
உயிர்க்கொல்லி நோயான கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு வருவதை மக்கள் பாராட்டுகிறார்கள்.
27,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உயிர்க்கொல்லி நோயான கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு...
கொரோனா நோய் தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சாமிநாதன் காலமானார்
26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.முரளிதரன், ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து, அரண்மனைக் காவலன், வேலுச்சாமி, மிஸ்டர்...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பதிவு செய்தவர்களில் 231பேர்கள் உயிரிழந்துள்ளதாக அரசு இன்று வெளியிட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது
26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் இரத்து...
சென்னை விமான நிலையத்தில் கனிமொழி, 'எனக்கு ஹிந்தி தெரியாத காரணத்தால், ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்” என, ஆங்கிலத்தில் கூறியுள்ளார். அதற்கு நடுவண் தொழில் பாதுகாப்பு படை அதிகாரி, ‘தும் பாரதியாங் ஹைங்’ என,...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளர் பால்துரை, கொரோனாவுக்கு பலியானார்.
26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளர்...
மயக்கம் தரும் இந்து, இந்தி, இந்தியா என்ற மூன்று சொற்களின் வரலாற்றைப் புரிந்து கொண்டு தமிழ்த் தொடர்பு அற்ற ஹிந்து, ஹிந்தியை ஹிந்து, ஹிந்தி என்றே எழுதி வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.
25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா என்பது தமிழ்ச்சொல். அது...
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறைபாட்டை நேரில் கண்ட நிலையில், தற்போது நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.
25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார்...