May 1, 2014

வடசென்னை மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்! துறைமுக அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பை உறுதிசெய்யும் சுங்கத் துறை அதிகாரிகள்

சென்னை துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாகவே உள்ளது என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை துறைமுகத்தில் பறிமுதல் செய்து, கடந்த ஆறு ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ள 740 டன் அம்மோனியம்...

May 1, 2014

திமுக இரும்புக் கட்சியில் எப்படி வந்தது யுரேனியம் நேர்த்துகள்! கு.க.செல்வம்

திமுக சட்டமன்ற உறுப்பினராம், பெயர் கு.க.செல்வமாம். அவர் திமுகவிலிருந்து பிரிந்து அதுவும் தமிழகத்தில் நோட்டாவற்கு கீழாக மதிக்கப்படுகிற கட்சியான பாஜகவில் சேர்ந்து இருக்கிறாராம்.  

22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அணு பிளப்புக்கு இரும்பு (26), வெள்ளி...

May 1, 2014

விடுதலை நாளில் வேறு கோளுக்கு அழைத்துச் செல்கிறார் ஹிப்ஹாப் ஆதி! ‘நான் ஒரு ஏலியன்’ என்ற இசைத் தொகுப்பை வெளியிடுகிறார்

ஹிப்ஹாப் ஆதி வரும் விடுதலை நாளன்று ‘நான் ஒரு ஏலியன்’ என்ற இசைத்தொகுப்பை வெளியிட இருக்கிறார். அந்த இசைத்தொகுப்பின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளது.

22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும்...

May 1, 2014

நன்றி பாராட்டுகிறோம் சோனு சூட்! ரஷ்யாவில் சிக்கி இருந்த தமிழ்நாட்டு மாணவர்கள் நாடு திரும்ப உதவியுள்ளார் சோனு சூட்

ஊரடங்கு காரணமாக மாஸ்கோவில் சிக்கிவிட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 90 பேர்களை மீட்டு இவர்களுக்காக சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து சோனு சூட் தமிழகம் கொண்டு வந்து இருக்கிறார்.

21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: ஹிந்தி திரையுலகில் ஓரளவுக்கு பேரறிமுகமான பகைவன்...

May 1, 2014

நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்! அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நிறைவடைந்தது

அயோத்தி இராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவை முன்னிட்டு, பெரும்பாலான கடைகள் மூடி இருக்கின்றன. நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள தேநீர் கடைகள் மட்டும் திறந்துள்ளன. அயோத்தி சாலைகள் அனைத்தும் பூக்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. மஞ்சள் மற்றும் காவி வண்ணத்தில் வீதி...

May 1, 2014

தொடரும் மீட்புப் பணிகள்- மக்கள் கதறல்- அரசு நட்பு நாடுகளிடம் உதவி வேண்டுகோள்! லெபனான் துறைமுகத்தில் வெடிபொருட்களால் விபத்து

லெபனானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் முதல்கட்டமாக 30 பேர்கள் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: லெபனானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் முதல்கட்டமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...

May 1, 2014

இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகம்! கொரோனாவுக்கு உயிரிழக்கும் மருத்துவர்கள்

கொரோனாவுக்கு உயிரிழக்கும் மருத்துவர்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையில் தமிழகத்தில்தாம் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது. 

20,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவுக்கு...

May 1, 2014

இலங்கைக்கு நாளை பாராளுமன்றத் தேர்தல்! 16 இடங்களில் வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டணி தற்போது 29 இடங்களில் போட்டியிடுகிறது.

கொரோனா பரபரப்புகளுக்கு இடையே இலங்கையில் நாளை பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த முறை 16 இடங்களில் வெற்றி பெற்றிருந்த தமிழ் தேசிய கூட்டணி தற்போது 29 இடங்களில் போட்டியிடுகிறது.

20,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பரபரப்புகளுக்கு இடையே இலங்கையில் நாளை...

May 1, 2014

உயிர்த்தெழுமா டிக் டாக் இந்தியாவிலும்! டிக் டாக்கிற்கு உயிர் கொடுக்கும் விளையாட்டில் தொட்டு விட்டு ஓடிக் கொண்டிருக்கிறது மைக்ரோசாப்ட்

டிக் டாக் செயலியை அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம். சில பகுதிகளுக்கான உரிமையை வாங்கி விடும் நிலையில், இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு மீண்டும் உயிர் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகப் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.

19,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில்,...