தமிழக மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி. சென்னையில் இன்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் அரசு எதிர்பார்த்ததை விட மிக மிக குறைவான கூட்டமே கூடியது.
02,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில் இன்று டாஸ்மாக் திறக்கப்பட்ட நிலையில் குடிஆர்வலர்கள் கூட்டம்...
பாஜக ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக கருதுகிறதா காங்கிரஸ்? அதை ஏன் இராகுல் காந்திக்கு புரியவைக்க முயலவில்லை? அவர் பாட்டுக்கு வெட்டியாக நடுவண் பாஜக அரசு மீது, தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளைத் தனி முழக்கமாக முன்னெடுக்கிறார்.
01,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122:...
அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்தோனேசீயா, இராக், இறியுனியன், பாகிஸ்தான்… எனத் தொடருகிறது நூறு நாடுகளின் பட்டியல். என்ன இந்தப் பட்டியல்?
01,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்தோனேசீயா,...
கொரோனா கடும்பரவல் நிலையில் வெளி மாவட்டப் பயணத்திற்கு உரிய பதிவு இல்லாமல் அனுமதித்தால், கொரோனா பரவல் வழித்தடம் அறிவதில் சிக்கல் நேரும். எனவே மின்அனுமதி பதிவு கட்டாயம் என்றும், அனால் விண்ணப்பிக்கிற அனைவருக்கும் அனுமதி என்றும் தமிழ்நாடு அரசு...
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், ‘சாணிக் காயிதம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார். கீர்த்தி சுரேசும் இருக்கிறார்.
32,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன்,...
உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில், நேற்று ஒரு நாள் பாதிப்பில் அமெரிக்காவை முந்தி இந்தியா முதலிடத்தை அடைந்தது.
32,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவால் நாளுக்கு நாள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். உலகளவில் கொரோனால் பாதிக்கப்பட்டோர்களின்...
இந்தியாவின் 74-வது விடுதலை நாள் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி தேசியக் கொடியேற்றிய விழாவிற்கு அதிதீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
31,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: டெல்லி செங்கோட்டையில்...
இந்தியாவின் 74-வது விடுதலை நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் விடுதலைநாள் விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
31,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவின் 74-வது விடுதலை நாள் இன்று கொண்டாடப்படுகிறது....
ரூ.2.15 லட்சம் அபராதம் மற்றும் சிறை தண்டனை. மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பிய சிவகங்கை நபருக்கு. காரணம்: மலேசியா திரும்பிய பின்னர் 14 நாட்கள் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்ததை மீறியுள்ளார்.
30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122:...