நாட்டின் தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகத்தில் இருந்து எந்த நகரமும் முதல் பத்து இடத்தைப் பிடிக்கவில்லை. 40வது இடத்தை கோயம்புத்தூரும், 42வது இடத்தை மதுரையும் 45வது இடத்தை சென்னையும் பிடித்துள்ளன என்கிறது, நடுவண் அரசின் தூய்மைக் கண்காணிப்பு...
விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் எஸ்.ஏ.பாப்டே அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது. அந்த மோட்டார் சைக்கிள், உள்ளூர் பாஜக பேரறிமுகர் ஒருவருக்குச் சொந்தமானது என்று செய்திகள் வெளிவந்தன. இது...
பாஜகவின் ஒரேநாடு ஒரே ஆதிக்க இனக் கோட்பாட்டின் அடிப்படையில் கொஞ்சம் கொஞ்சமாக ஆரியவிழாக்கள் பெருவாரியாக இந்தியாவெங்கும் புகுத்தப்பெற்று காலத்திற்கு காலம் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அப்படிப் பட்ட விழாக்களில் ஒன்றுதான் இந்த விநாயகர் சதுர்த்தி...
“கர்நாடகாவில் விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு" என்று எச்.இராஜா பதிவிட்டுள்ளார். அவருடைய கூற்று ஏற்புடையதாக இல்லையே! உண்மையில் எது ஆண்மையுள்ள அரசு என்ற விவாதம் இணையத்தில் ஓடிக்...
மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என ஆஸ்திரேலிய தலைமைஅமைச்சர் ஸ்காட் மோரீசன் தெரிவித்துள்ளார்.
04,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் பேரறிமுக மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகா இணைந்து ஒரு கொரோனா தடுப்பூசியை உருவாக்கி,...
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் பருவம் நான்கில் கமல் புதிய தோற்றத்தில் வெளிப்பட இருப்பதாக பல்வேறு படங்கள் இணையத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
04,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: பிக்பாஸ் பருவம் நான்கில் கமல் புதிய தோற்றத்தில் வெளிப்பட இருப்பதாக பல்வேறு...
நேற்று கூகிள் நிறுவனத்தின் கூகிள்பே செயலி திடீரென விளையாட்டுக்கடை செயலியிலிருந்து காணாமல் போனது. எதனால் கூகிள்பே செயலி திடீரென மயமானது என்று கடந்த மாதப் பஞ்சாயத்தையெல்லாம் இழுத்துப் போட்டு விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார்கள் இணைய...
உள்துறை அமைச்சர் அமித்சா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
03,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் பாஜக அரசின் உள்துறை அமைச்சரான அமித்சாவிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரியானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு...
தமிழக மக்கள் கொண்டாட, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை சென்னை அறங்கூற்றுமன்றம் வழங்கி பெருமைபெற்றிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் அளித்த தீர்ப்பை பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள்...