தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நிக்கி கல்ராணிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் குணமடைந்து வருவதாக கீச்சுப் பதிவிட்டு தன் கொண்டாடிகளை ஆறுதல் படுத்தியுள்ளார்.
30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: மேல்;தட்டில் தொடங்கிய கொரோனா நோய், எளிய...
கொரோனா பரவலை முன்னிட்டு எதிர்வரும் பிள்ளையார் சதுர்த்தியை அமைதியாக கொண்டாட அறிவித்து, பிள்ளையார் சிலை அமைத்தல், ஊர்வலம் போதல், நீர்நிலைகளில் கரைத்தல் ஆகியவற்றுக்கு தடை விதித்து ஆணையிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இந்நிலையில் ஒரு ஹிந்து அமைப்பு தமிழகம் முழுவதும் 1,50,000...
நடிகர் எஸ்.வி. சேகர் மீது சென்னை நகர காவல்துறையின் நடுவண் குற்றப்பிரிவு வழக்கு பதிவுசெய்துள்ளது. எஸ்.வி. சேகர் வெளியிட்ட காணொளி ஒன்றில் தேசிய கொடிக்கு தவறான பொருள் கற்பித்துப் பேசியது தொடர்பாக
30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நடிகர் எஸ்.வி. சேகர் மீது சென்னை...
சசிகலாவா? பன்னீர் செல்வமா? என்ற பதவிப் போட்டியில் இடையில் வந்து பலனடைந்தவர்தானே எடப்பாடி பழனிச்சாமி. சசிகலாவற்கு இனி வாய்ப்பு இல்லாத நிலையில், செயலலிதா அவர்களே முதல்வர் என அறிவித்த- நானே முதல்வர் என்பார் போல இருக்கிறது பன்னீர் செல்வம். இடையில் வந்த எடப்பாடியாரைக்...
கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியின் போது சிலை வைக்கவோ ஊர்வலம் செல்லவோ சிலைகளை கரைக்கவோ அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
28,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு பிள்ளையார் சதுர்த்தியின் போது சிலை வைக்கவோ...
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன், கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸை நடப்பு ஆண்டு துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார். இதையடுத்து இவர் யார் என்று உலகம் தேடிய போது, சென்னையைச் சேர்ந்த தமிழ்ப்பார்ப்பனிய தாய்க்கும், ஜமைக்காவைச் சேர்ந்த...
தவறாக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதற்காக ரூபாய் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டு, வானியலர் நம்பி நாராயணனுக்கு வழங்கப்பட்டது
28,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய விண்வெளி ஆய்வு மைய...
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்க, இந்த அறிக்கையை தமிழ் உள்ளிட்ட 22 இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட டெல்லி அறங்கூற்றுமன்றம் ஆணையிட்டிருந்தது. அந்த ஆணையைக் கண்டு கொள்ளாமல் அறங்கூற்று மன்றத்தை அவமதித்துள்ளது நடுவண்...
திட்டமிடாத ஊரடங்கு பாதிப்பு காலத்தில் மாதக்கணக்கில் கட்டணஏற்றம் செய்யாத வாடிக்கையாளரை கவர ஏர்டெல் முன்னெடுக்கும் இலவச தரவு முயற்சி
28,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திட்டமிடாத ஊரடங்கு பாதிப்பு காலத்தில் மாதக்கணக்கில் கட்டணஏற்றம் செய்யாத...