நடுவண் அரசு அதிகாரிகளை வைத்து ஹிந்தி தெரியாதவர்களுக்கு கொடுத்து வரும் அதிரடியை உடனே நிறுத்தும் வண்ணம்- மிகப்பணிவாக, ஏக்கத்தோடும்… எதிர்பார்ப்போடும்… என்று சீமான் போட்ட கிடுக்கிப்பிடி இணையத்தை தீயாக்கி...
மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்களுக்கு கைலாசா நாட்டு பொருளாதார, வணிக செயல்பாடுகளில், முன்னுரிமை அளிக்கப்படும் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
07,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கைலாசா எனும் தனிநாட்டை உருவாக்கி இருப்பதாக கூறும்...
இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவராக கருதப்பட்டாலும்- நித்தியானந்தா அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் வெளியில் என்னென்னவோ செய்து கொண்டுதாம் இருக்கிறார்.
07,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கைலாசா நாட்டில் தனது உணவகக் கிளையைத் தொடங்க அனுமதிக்க...
அகநானூறும் புறநானூறும்- காந்தர்வமும் பகவத்கீதையும் சருக்கரையும் உப்பும் போல மாறுபட்ட வாழ்க்கை முறைகளைத் தூக்கிப்பிடித்தவை. இருவேறு நெறிகளையும் ஒன்றுபடக் காட்டி குழப்புவது ஹிந்துத்துவா. தமிழர் நெறிகளை மீட்டுருவாக்கம் செய்ய ஒரு தலைவனும் இன்னும் தமிழகத்தில்...
சீனா சொல்லாமல் பரப்பிய ஒரு நுண்ணச்சு இன்று கொரோனாவாகவும் கோவிட்19 ஆகவும் உலகை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா சொல்லிவிட்டு களமிறக்கப் போகிறது மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களை.
07,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவின் புளோரிடா...
தன்னால் வெட்டுண்டு கிடக்கிற இந்த பிள்ளை யார்? என்று சிவன் பார்வதிதேவியிடம் கேட்டதனால் பிள்ளையார் எனப் பெயர் வந்தாக கதை
06,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயில் என்று சொல்லுகிறார்கள். பிள்ளையார் பட்டி பிள்ளையார் என்றாலும்,...
ஒரு கைலாசா டாலர் இன்றைய மதிப்பு இந்திய ரூபாயில் 58,859 ஆக இருக்கும். 11.66 கிராம் எடை கொண்ட தங்கத்தை வைத்து ஒரு கைலாசா டாலர் அச்சிடப்படும் என்கிறார் நித்தியானந்தா.
06,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சர்ச்சை சாமியாராக இந்தியாவில் பெயர்விளங்கி வருகிற...
மும்மொழிக் கொள்கையை நிருவாகப்படுத்தியது காங்கிரஸ் தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களில். அது தற்போது அறுவடையாகிக் கொண்டிருக்கிறது நேற்று, நடுவண் தொழிலக பாதுகாப்புப்படை பெண் காவலர் மூலமாகவும் இன்று நடுவண் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் மூலமாகவும். இந்த அழகில்தான்...
கடந்த 10 ஆண்டுகளில் ஆயுர்வேதா துறைக்கு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சித்த மருத்துவ துறைக்கு வெறுமனே 437 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவுமான அதிர்ச்சித் தகவலை நடுவண் அரசே தெரிவித்துள்ளது.
05,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சித்த மருத்துவத்தை...