May 1, 2014

ஏழு பேர் கும்பல் கைது! நீட், ஜெஇஇ தேர்வு நடக்குமா? நடக்காதா? என்று பந்தயம் கட்டி, வசூலில் ஈடுபட்டார்களாம்

மருத்துவம், மற்றும் பொறியியில் கல்வியில் இணைய விண்ணப்பித்திருக்கும் மாணவர்களின் எதிர்காலம் நடுவண் பாஜக அரசுக்கும் இப்படியான சூதாடிகளுக்கெல்லாம் கேலிக் கூத்தாகியுள்ளதை எண்ணி பெற்றோர்கள் வருத்தத்தை இணையத்தில் பதிவு செய்து...

May 1, 2014

தாய்மொழி முனைப்பில் கருநாடகம்! இந்தியாவின் அலுவல் மொழிகள் 22ல் ஒன்றுதான் ஹிந்தி. தொடர்வண்டித் துறையில் ஹிந்தியை முற்றாக அகற்றுக

ஹிந்தியை நீக்குக. தேசியத்தை தூக்கிப்பிடிக்கும் வகைக்கு என்றால் 22 மொழிகளையும் சேருங்கள் என்று பெங்களூர் மெட்ரோவுக்கு அதிரடி ஆணையிட்டுள்ளது கருநாடக அரசு. 

13,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: எல்லா இடங்களிலும் இருக்கிற ஹிந்தியை மொத்தமாக நீக்க வேண்டும் என்று...

May 1, 2014

நீட் தேர்வை இரத்து செய்வதால் ஒரேயொரு சிக்கல்தான்! பல தமிழக ஏழை மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு கிடைத்து விடும்

இவ்வளவு கடுமையான கொரோனா நெருக்கடிகளுக்கு இடையில் நீட். ஜேஇஇ நடத்தி மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல்  உருவாக்குவதை விட, அதில் ஆயிரத்தில் ஒரு பங்கு உழைப்பில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் உருவாக்கி...

May 1, 2014

ஏற்புடையதே! தமிழகத்தில் மின் அனுமதி நீக்கப்படாமைக்கு முதல்வர் தெரிவிக்கும் காரணம்

நடுவண் அரசு, ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பயணிப்பவர்களுக்கு மின் அனுமதி முறையை நீக்கியுள்ள போதும், தமிழகத்தில் மின் அனுமதி பெறும் முறை நீக்கப்படவில்லை; ஆனால் தளர்த்தப்பட்டுள்ளது.  மின் அனுமதியை நீக்க முடியாமைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரும்...

May 1, 2014

தும்பை விட்டு நடுவண் பாஜக அரசின் வாலைப்பிடித்துக் கொண்டு ஓடி வரும் தமிழ்நாடு! ரூ.16,331 ஆயிரம்கோடி சரக்கு சேவைவரி நிலுவையில்

தமிழகத்திற்கு நடுவண் பாஜக அரசு கொடுக்க வேண்டிய ரூ.16,331 ஆயிரம் கோடி சரக்கு சேவைவரி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று சரக்கு சேவை வரி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நாற்பத்தி ஒன்றாவது ...

May 1, 2014

இப்ப இல்லைன்னா இனி எப்பவும் இல்ல! என்பதால்தான் நீட்டை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறது நடுவண் பாஜகஅரசு

இந்த முறை நீட் தேர்வு நடத்தப்படா விட்டால், இனி இந்தியாவில் நீட் என்கிற தேர்வே இல்லாமல் போய்விடும் என்பது மட்டும் உறுதியோ உறுதி.

11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் அரசின் பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரிகளில் கூட்டு நுழைவுத் தேர்வு (ஜெஇஇ) மூலமாக தரவரிசை...

May 1, 2014

பெற்றோர் மற்றும் மாணவர்களின் கவலை! நீட் தேர்வே வேண்டாம். நடத்தித் தொலைப்பது என்றால், இழுத்தடிக்க வேண்டாம்

நீட் தேர்வு வேண்டும் என்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் அழுத்தம் என்பதாகக் காட்டும் கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டிருக்கிறது நடுவண் பாஜ அரசு. நீட் தேர்வே வேண்டாம். நடத்தித் தொலைப்பது என்றால், நீட் தேர்வை இழுத்தடிக்க வேண்டாம் என்பதே பெற்றோர் மற்றும் மாணவர்களின்...

May 1, 2014

நீட் தேர்வு இரத்து வெற்றி பெறட்டும்! நீட் தேர்வை எதிர்த்து, நடுவண் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் நாளை போராட்டம்

நீட் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து- நடுவண் பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் நாளை போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு.

11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நாளில் கண்டிப்பாக நடைபெறும் என்று நடுவண் பாஜக அரசு...

May 1, 2014

நீட் தேர்வை இரத்து செய்ய! பாஜக மூத்த தலைவர் சுப்பரமணியன் சாமியும் வேண்டுகோள்

இந்தச் சூழ்நிலையில் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவது பெரிய நகரங்களில் வசிக்கும் பணக்கார குழந்தைகளுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என்பதை அரசு உணர்ந்து கொள்ளவில்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பரமணியன் சாமி.

10,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122:...