தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை நடப்பாண்டில் 13 விழுக்காடு குறைந்துள்ளது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
10,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை நடப்பாண்டில் 13...
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று நிலவும் காலத்தில் பொறியியல் நுழைவுத் தேர்வு ஜேஇஇ மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்படாமல் தள்ளிவைக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக துணை நிற்பேன் என்று பருவநிலை மாற்றத்துக்கு எதிரான சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா...
பெரும்பாலோனோருக்கு சீ சீ இந்தப்பழம் புளிக்கும் வகையாக ஏர்டெல் மிகச்சிறந்த மலிவான திட்டத்தை கொணர்ந்திருக்கிறது. சும்ம தெரிந்து கொள்வோம்.
09,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: மிக மலிவு விலையில் ஏர்டெல் நிறுவனம் 168 நாட்கள் பயன்பெறும் திட்டத்தை...
பாவேந்தர் பாரதிதாசனாரின் இந்தப் பாடல் வரிகள் மிகப் பேரறிமுகமானது. இக்கவிதையை மேற்கோள் காட்டிப் பேசாத திராவிட இயக்க மேடைப் பேச்சாளர்கள் யாரும் இருக்க முடியாது. தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பலமுறை பல மேடைகளில் இந்த பாட்டுவரிகளை சொல்லிக் காட்டியிருக்கிறார். தலைவர்...
பாஜக கட்சியின் இந்திய அளவிலான அமைப்புக்கான தலைவர் ஜே.பி.நட்டா, தமிழகத்தில் திமுக போன்ற பிரிவினைவாத சக்திகள் வலுப்பெறக் கூடாது என தமிழக பாஜக கட்சியின் கிளைப் பொறுப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.
09,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அன்றைக்கு நடுவண் ஆட்சியில்...
அரசாங்கத்திற்கு ஏதேனும் கண்ணியம் இருந்தால், ஹிந்தி அடாவடியில் ஈடுபட்ட ஆயுஷ் அதிகாரியை மாற்றிவிட்டு உடனடியாக அந்தப் பணியிடத்துக்கு தமிழகத்தை சேர்ந்த அரசு ஊழியரை நியமிக்க வேண்டும் என்று சசிதரூர் வலியுறுத்தியுள்ளார்.
08,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: ஹிந்தி...
பாதுகாப்பாக யாராவதுதான் கைலாசவிற்கு நித்தியானந்தாவை அனுப்பியிருக்க வேண்டும். அதுவும் ஒரு குழுவாகவே செயல்பட்டிருக்க வேண்டும். அந்தக் குழுவினர் குறித்த தேடல் ஒன்றும் காணோம். ஆனால் பாவம். விளையாட்டாக கடிதம் எழுதினார். அனுப்பக்கூட இல்லை. இந்திய அரசுக்கு விரோதமாக...
23 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்திக்கு காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர மற்றும் களத்தில் பணியாற்ற கூடிய அளவுக்கான ஒரு தலைவர் தேவை என்ற கருத்தை வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தனர். இதனால் இடைக்கால தலைவர் பதவியை விட்டு விலகுவதாக சோனியாகாந்தி அறிவித்துள்ளார். இந்த...
இனி பணம் வழங்கும் இயந்திரம் தேடி அலைய வேண்டாம். புலனத்தில் ஒரு சேதி போதும். உங்க வீட்டுக்கே பணம் வழங்கும் இயந்திரம் வந்துவிடும் என்கிற சேதியை இந்திய மாநில வங்கி தெரிவித்திருக்கிறது.
08,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நமக்கு உடனடித் தேவை ரூபாய் நூறு என்று...