தமிழர் இந்தியாவை நாவலந்தேயம் என்று தாங்கள் கடலோடி வணிகம் புரிந்த நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியிருந்தனர். அவர்கள் தமிழர் தெரிவித்த நாவலந்தேயத்தை ந்தேயா என்று ஒலித்தனர். அதுதான் தற்போது இந்தியாவாக உலகம் முழுவதும் அறியப்படுகிறது.
19,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122:...
திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக த.இரா.பாலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
19,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக த.இரா.பாலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
திமுக...
இரஷ்யாவில் நடக்கும் சாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, நடுவண் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரஷ்யா பயணம்
18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: பத்தொன்பதாவது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தலைமை...
இயங்கலை வகுப்பு புரியவில்லை என்பதாக முன்பே ஒரு மாணவன் பலியாகி இருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவன் தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில்...
தமிழகத்தில் கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்ததுள்ளது என்கிற அதிர்ச்சியூட்டும் புதிய தகவலை தமிழக நலங்குத் துறை தெரிவித்துள்ளது.
18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது என்றும் நேற்று புதிதாக...
நரேந்திர மோடி செய்த பேரழிவுகள் என்று இராகுல் காந்தி கீச்சுவில் பட்டியலிட்டுள்ளார். ஆனால் காங்கிரஸ்காரர்கள் யாரும் இன்னார் ஆகிய நாங்களும் என்று அங்கீகரித்து கொண்டாடாமல் தனித்து விட்டுள்ளனர்.
17,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: காங்கிரஸ் கட்சியின் முன்னாள்...
நேற்று நடைபெற்ற நடுவண் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு பேருந்துகளை இயக்கியும், தமிழகத்தில் விண்ணப்பித்தவர்களிலேயே ஐம்பது விழுக்காட்டினரே கலந்து கொண்டனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப்போக்குவரத்துக்கு...
விரைவில் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட விருக்கிற பிக்பாஸ் பருவம் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் பேரறிமுகங்கள் யார்? தேடலைப் பற்ற வைத்திருக்கிறது பிக்பாஸ் முன்னோட்டக் காணொளி.
17,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: விஜய் தொலைக்காட்சியில் விரைவில் தொடங்க...
நடுவண் பாஜக அரசின் பொறியியல் நுழைவுத் தேர்வு இன்று அடாவடியாக நடத்தப்பட்ட நிலையில், தமிழகத்தின் 34 ஒரு தேர்வு மையத்தில்- ஒரு மையத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் கணக்கீட்டு அடிப்படையில்- விண்ணப்பித்ததில் 52 விழுக்காட்டு மாணவர்கள் தேர்வில் கலந்தது...