கொரோனாக்கான தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டதாக ரஷ்ய நலங்குத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
23,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மும்முரமாக...
தற்போது தொற்றுநோயை எதிர்த்து போராடுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். புதிய கல்வி கொள்கையைச் செயல்படுத்த எந்த அவசரமும் இல்லை. நடுவண் பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையில் நிறைய கேள்விகள் உள்ளன. நடுவண் பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது என...
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் சமச்சீர் கல்வி முறையின் காரணமாகத்தான் மாணவர்களின் தரம் வெகுவாகக் குறைந்துபோயிருக்கிறது. ஆகவேதான் மாநில அரசு ‘நீட்’ தேர்வை எதிர்க்கிறது என்ற வாதம் சிலரால் முன்வைக்கப்படுகிறது. அது தவறு என்று நிறுவதற்கான அலசலே...
21,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக அரசு, தமிழகத்தின் அனைத்து பொறியியல்; மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீண்ட காலமாக மதிப்பெண் அடிப்படையிலாக தயாரிக்கப்படும் தரவரிசைப் பட்டியலையே பயன்படுத்தி வந்தது. பொறியியல் கல்லூரிச் சேர்க்கைகளுக்கு மட்டும்...
உலகினர் தேடிய இந்தியா இருவேறாக இருந்தன. ஒன்று நாவலந்தேய ந்தேயா. மற்றது காந்தார இந்தியா. கடலை எல்லையாகக் கொண்டவர்கள் தேடியது நாவந்தேய ந்தேயா. இந்தியாவோடு தரைப்பகுதியால் இணைந்தவர்கள் தேடியது காந்தார இந்தியா. அதனால் இந்தியா என்ற பெயர் நாவலந்தேயத்தில் இருந்து...
ஜியோ மாதிரி ஒரு வணிக நிறுவனந்தான், உலகையே கட்டிஆள்வதற்கு பிரித்தானியருக்கு களம் அமைத்துக் கொடுத்த பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்.
21,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ஒரு கூட்டுப் பங்கு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம்...
ஆங்கிலேயன் ஒருங்கிணைத்துக் கொடுத்த இந்தியாவும், நடுவண் அரசுக்கு வானளாவி அதிகாரம் அமைத்துக் கொடுத்த சட்டமும் இனிக்கிறது! ஆங்கிலம் மட்டும் எப்படி கசக்கும்? ஹிந்தி பேசாதா மக்களுக்கு, இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து ஆங்கிலக்கசப்பு அறிவுரை கொடுத்து வரும் காங்கிரசுக்கும்...
இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கக் கோரி சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த இல்லதரசிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, மதிப்பு மிக்கது என இல்லத்தரசி பணியை பாராட்டிச் சிறப்பித்துள்ளார்.
20,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சேலம் மாவட்டம், பெரியவீராணம்...
சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்வாதி கொலை வழக்கு நிகழ்வு பற்றிய திரைப்படம், நேரடியாக எண்ணிமத் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
20,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்வாதி கொலை வழக்கு நிகழ்வு பற்றிய திரைப்படம்...