நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்று நேற்று நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வலியுறுத்தி பேசினார்
30,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நாடாளுமன்ற மழைக்கால பாராளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நீட் தேர்வை...
தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளதாக அறங்கூற்றுமன்றத்தில் வாதம் முன்னெடுக்கப்பட்ட நிலையில்- தமிழக அரசுக்கு எதிராக அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு...
சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம் என்று தெரிவித்துள்ள ஆறு அறங்கூற்றுவர்கள்- சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதாக தெரிவித்து, தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாமென கோரிக்கை விடுப்பது தங்கள் கடமை என்றும்...
29,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வு தொடங்கியது முதல் தேர்வு எழுத வரும் மாணவர்கள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மாணவிகளின் ஆடைகளை சோதனை செய்வது முதல், மாணவர்களின் சட்டைகளை கிழித்து அனுப்புவது வரை பல்வேறு...
இந்தியக் காவல்பணித்துறை தேர்வில் வென்று கர்நாடகத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்தவராம் இந்த அண்ணாமலை. திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை இரத்து செய்வதாக ஸ்டாலின் கூறுவது, அறங்கூற்று மன்ற அவமதிப்பு என்று பேசி வருகிறார்.
29,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: யார்...
தொடக்கத்திலிருந்தே டிரம்ப் ஐயம் கிளப்பிவரும் செய்திக்கு தற்போது ஓர்அங்கீகாரம் அளிக்கும் வகையாக கொரோனா நுண்நச்சு வுகான் ஆய்வகத்தில் தயாரிக்கப்படுகிறது என சீன நுண்நச்சியலர் மருத்துவர் லி-மெங் யான் பகீர் தகவலை வெளியிட்டு உலகிற்கு பரபரப்பை பற்ற...
அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்: போற்றிக் கொள்ள வேண்டிய...
எல்லா மாணவர்களும் மதிய உணவுக்கு வழியில்லாமல் பட்டினியோடுதான் நீட்டை எதிர் கொண்டார்கள்.
28,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நாடு முழுக்க கொரோனா பாதிப்பிற்கு இடையிலும் நீட் தேர்வை நடத்தி முடித்துள்ளது ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசு. இந்த நீட் தேர்வுக்கு பல்வேறு...
யானைக்கு பாகன் போல ஒவ்வொரு விலங்குக்கும் மனிதன் மொழியைப் பயிற்றுவிக்க பயிற்சியாளர் தேவைப்படும். ஆனால் நாட்டு நாயுக்கு மட்டும் தனிப்பயிற்சியாளர் தேவையில்லை. சோறு போடுகிற யாருடைய மொழியையும் அது எளிமையாகக் கற்றுக் கொண்டு வாலாட்டும். அண்மையில் கூட நரேந்திர மோடி...