சூர்யா அறிக்கையில் ஒற்றை நபர் குற்றங்காண முயன்ற போதும், தமிழகத்தில் சட்டந்சார்ந்தும்கூட பெரும்பான்மையோர் அந்தக் குற்றச்சாட்டுக்கு அங்கீகாரம் மறுத்த நிலையில். அறங்கூற்றுமன்றம் சூர்யா மீது மதிப்புக்குறைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை...
சேமிப்பக நன்மைக்காக என்று கூகுள் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது. கூகுளில் அழித்து விட்ட கோப்புகளை இனி முப்பது நாட்களுக்குப் பிறகு மீட்க நினைத்தால் கிடைக்காது என்பதே அத்திட்டம்.
02,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: கூகிள் நிறுவனம் தற்பொழுது...
விஜய் தொலைக்காட்சியின் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நான்காவது பருவம் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில் கலந்துகொள்ளும் 11 உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
01,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: விஜய்...
சென்னை மேடவாக்கம் பகுதியில் இயங்கலை வகுப்பு படித்துவந்த 14அகவை மாணவன் திடீரெனத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
01,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: செம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த, சென்னை...
இராசல் கைமா மலைப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 4,868 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட புதிய உணவகம், இந்த வகைக்கு உலகின் முதலாவதான உணவகம் என்பதாக அடுத்த மாதம் திறக்கப்படுகிறது
31,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: இராசல் கைமா மலைப்பகுதியில் கடல் மட்டத்தில்...
சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்தின் ஒரு பாடலுக்கு எதிரான புகாரை ஏற்று கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.
31,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்தின் ஒரு...
ஹிந்தி மொழியால் நாடு ஒன்றிணைகிறது என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா காணொளி வாயிலாக தெரிவித்திருந்த கருத்துக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசுவாமி ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்துள்ள செய்திகள் கீச்சுவில் இந்திய அளவில்...
ஹிந்தி மொழியால் நாடு ஒன்றிணைகிறது என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா காணொளி வாயிலாக தெரிவித்திருந்த கருத்துக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசுவாமி ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்துள்ள செய்திகள் கீச்சுவில் இந்திய அளவில்...
கருநாடக மக்கள் கொஞ்சம் கூடுதல் அறிவுப்பாடாக மொழிப்போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். ஒன்றிய அரசு ஹிந்திக்கு விழா எடுக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது என்று தெளிவாக கேள்வி எழுப்புகின்றார்கள்.
30,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைப்...